வியாழன், செப்டம்பர் 10, 2009

தர்மபுரி எப்.எம். 102.5

இன்று காலை எங்கள் ஊரில் எடுக்க ஆரம்பித்துள்ளது.

ஈரோடு முழுக்க ஒலிபரப்பு கேட்கும் எனத் தெரிகிறது.

பாடல்களும் செய்திகளும் மட்டுமே ஒலிபரப்பாக ஆரம்பித்துள்ளன.

இந்த ஒலிபரப்பு உங்கள் ஊரிலும் கேட்டால் எமக்கு பதில் அனுப்புங்கள்.

கோடை எப்.எம் பின் ஏற்காடு ( 103.7 ) அஞ்சலுக்குப் போட்டியாகும் இந்த வானொலி எனலாம்.

உஷாரய்யா ! கோடை எப்.எம்.

இல்லையெனில் சேலம் ஏரியா விளம்பரங்கள்
கைமாறி விடும்.

...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக