புதன், ஆகஸ்ட் 04, 2010

இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம்

கோர்ட் நடவடிக்கைகளை மதிக்காமல் நடக்கும் ஜெயலலிதாவைக் கண்டித்து மாவட்டந்தோறும் நடைபெறும் திமுக இளைஞர் அணியினர் நடத்தும் ஆர்ப்பாட்டங்களால் திருப்பூர் காலை 10 மணீ முதல் போக்குவரத்து நெருக்கடியால் தடுமாறிக்கொண்டிருக்கிறது.

இவர்கள் ஆர்ப்பாட்டம் மாநகராட்சிக் கட்டிடம் அருகே நடைபெறுவதாலும் , மாநகராட்சி நகரின் மையப்பகுதியில் இருப்பதாலும் திருப்பூர் ரோடுகள் அனைத்தும் நகரின் மையப்பகுதியினூடாகவே அமைந்திருப்பதாலும் , வாகன ஓட்டிகள் அனைவரும் மிகுந்த சிரமத்தினூடாகவே பயணிக்க வேண்டியுள்ளது.

இவ்வளவு போக்குவரத்து நெருக்கடியில் அம்மையாரை ரெயில்வே ஸ்டேசனில் இருந்து ரமணா ஓட்டல் வரை , காரில் பயணிக்க வைத்தால் போதும் , இந்தக் கொடுமைக்கு கோர்ட்க்கே போயிருக்கலாம் என்று நினைத்து விடுவார்.

அடிக்கடி ஆர்ப்பாட்டங்களை நடத்திய கட்சிக்கே , நாமும் சளைத்தவரல்ல என்று திராவிட முன்னேற்றக் கழகம் பதிலளித்துக் கொண்டிருக்கிறது.

..

1 கருத்து:

  1. Sweatha Sanjana8/05/2010 09:00:00 AM

    பத்திரிக்கை துறை சாராத எத்தனையோ இளைஞர்களிடமும், அனுபவசாலிகளிடமும
    ஒளிந்து கிடக்கும் சிந்தனைகைளையும் வெளி உலகிற்கு கொண்டுவருவதே ஜீஜிக்ஸ்.காமின் (www.jeejix.com ) நோக்கம்.
    இன்றைய நிகழ்வுகள் சார்ந்த உங்கள் கருத்துக்களை ஜீஜிக்ஸ்.காமில் பதியுங்கள், எழுத்துலக ஆர்வலர்களின் கவனத்தை பெறுங்கள்!!
    உங்களின் பதிவு செய்யும் சமூக மாற்றங்களை சுவாசியுங்கள் !!

    பதிலளிநீக்கு