வியாழன், செப்டம்பர் 16, 2010

இப்படியும் சொருகலாமோ?




கவனக்குறைவு , ஓவர் ஸ்பீட் இவற்றைப் பற்றி நாம் எழுதிய இரண்டு வாரங்களில் மற்றுமொரு நிகழ்வு.

பனியன் நகரத்தின் பரபரப்பான ஒரு மதிய நேர இடைவேளையில் நகரின் பிரதான கோயில் முன்னால் நடந்த நிகழ்வு.

ஒரு தடுப்பு வெச்சிருக்கறாங்கன்னா அது எதுக்கு? அதுக்குள்ள நம்ம வண்டி போகுமா ! போகாதா ? இப்படி பாக்கணுமா ? வேண்டாமா ?

இல்லை ரொம்ப பசியானதால பசி கண்ணை அடைச்சிருச்சோ?

ஏதோ ஒண்ணு படத்தை பாருங்க, சிக்கின வண்டியோட நிலைமையை.

கடைசியா செய்கூலி சேதாரத்தோடதான் வண்டிய எடுக்க முடிஞ்சுது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக