புதன், நவம்பர் 20, 2013

ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி

மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொறு பெயர் ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி ஆகும்.

பதவி இழந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய தலம் இது.

ஒருவர் ஜாதகத்தில் 6வது வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் அவர்களும் சென்று வழிபடலாம்.
வராத்திரி பூஜையின் இரண்டாவது நாள் வீட்டில் விளக்கேற்றி வினாயகரை வழிபட்டு புளியோதரையை நிவேதனமாக வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் விலகும்.

(பதவி போகவேண்டும் என்று விரும்பினால் தஞ்சைப் பிரகதீஷ்வரர் கோவில் சென்று வாருங்கள்?????)
Photo: மதுரை மீனாட்சி அம்மனின் மற்றொறு பெயர் ஸ்ரீ சாம்ராஜ்ய கௌரி ஆகும்.

              பதவி இழந்தவர்கள் சென்று வழிபட வேண்டிய தலம் இது.

             ஒருவர் ஜாதகத்தில் 6வது வீட்டை சுபக்கிரகங்கள் பார்த்தால் அவர்களும் சென்று வழிபடலாம்.
             நவராத்திரி பூஜையின் இரண்டாவது நாள் வீட்டில் விளக்கேற்றி வினாயகரை வழிபட்டு புளியோதரையை நிவேதனமாக வைத்து வழிபட்டால் செய்வினைக் கோளாறுகள் விலகும்.

(பதவி போகவேண்டும் என்று விரும்பினால் தஞ்சைப் பிரகதீஷ்வரர் கோவில் சென்று வாருங்கள்?????)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக