புதன், ஆகஸ்ட் 31, 2011

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா


உயிர்மை பதிப்பகம் அன்புடன் அழைக்கிறது

மதுரையில் உயிர்மையின் நான்கு நூல்கள் வெளியீட்டு விழா

நாள்: 3.9.2011 சனிக்கிழமை

நேரம்: மாலை 4 மணி

இடம்: புத்தக கண்காட்சி மைதானம்,

தமுக்கம் மைதானம், மதுரை

வெளியிடப்படும் நூல்கள்

1) இரண்டு சூரியன் - தேவதச்சன்

2) சேகுவேரா வந்திருந்தார் - வா.மு.கோமு

3) திரைப்படக் கலை - முனைவர். வெ.மு.ஷாஜகான் கனி

4) ஈழத்து நாட்டார் பாடல்கள் - தொகுப்பு: ஈழவாணி

வரவேற்புரை:

மனுஷ்ய புத்திரன்

சிறப்புரைகள்:

1) மு.ராமசாமி

2) எஸ்.ராமகிருஷ்ணன்

3) சுகுமாரன்

4) . முருகேச பாண்டியன்

5) எஸ். அர்ஷியா

முதல் பிரதி பெறுவோர்:

1) சேது சொக்கலிங்கம்

2) சமய வேல்

3) தேவேந்திர பூபதி

4) .முத்து கிருஷ்ணன்

வெளியிடப்படும் நான்கு நூல்கள் மொத்த விலை: ரூ.610

வெளியீட்டரங்கில்: ரூ. 475

அனைவரும் வருக...


..

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக