திங்கள், டிசம்பர் 28, 2009

நொய்யல் ஆறு

நொய்யல் ஆறு

நொய்யல் ஆறு , அதன் தன்மையை பற்றியும் குறைந்தபட்சம் 2 கிமீ ஆவது
சுத்தப்படுத்துவது பற்றி 10 ஆவது மாதம் (2009) எழுதியிருந்தோம். அது என்ன நேரமோ தெரியவில்லை. அனேகமாக நல்ல நேரமாகத்தான் இருக்க வேண்டும்.

http://voipadi.blogspot.com/2009/10/blog-post_22.html


தற்போது வளம் அமைப்பு (கோவையின் சிறுதுளி போன்று) இந்த வேலையை
ஏற்று அதன் பணிகள் மூன்று நாட்களாக நடைபெற்று வருகிறது.

வளம் அமைப்பின் பணிகள் சிறக்க நாமும் வாழ்த்துவோம்.


நொய்​யலை தூர்​வார வளம் அமைப்பு முடிவு

First Published : 06 Dec 2009 01:54:15 AM IST

Last Updated :

திருப்​பூர்,​டிச.5: திருப்​பூர் நொய்​யல் ஆற்றை தூர்​வார உள்​ள​தாக வளம் அமைப்பு தெரி​வித்​துள்​ளது.

திருப்​பூர் நொய்​யல் ஆற்​றில் முட்​பு​தர் மண்​டிக் கிடப்​ப​தால் சமூக விரோத செயல்​கள் ​ நடந்து வரு​கி​றது. மேலும் போதிய பரா​ம​ரிப்பு இல்​லா​த​தால் சுகா​தார சீர்​கேடு ஏற்​பட்​டுள்​ளது. இதைக் கருத்​தில் கொண்ட வளம் அமைப்பு,​ நொய்​ய​லைத் தூர்​வார முடிவு செய்​துள்​ளது.

இது குறித்து வளம் அமைப்​பின் நிர்ó​வாகி ரத்​தி​ன​சாமி கூறி​யது:​

திருப் ​பூர் நக​ரின் மையப்​ப​கு​தி​யில் செல்​லும் நொய்​யல் ஆற்​றில் முட்​பு​தர்​கள் நிரம்​பி​யுள்​ள​தால்,​ கும​ரன் சாலை பாலம் முதல் சுமார் 1.5 கிலோ மீட்​டர் தூரத்​திற்கு இதை சுத்​தப்​ப​டுத்​தும் பணி மேற்​கொள்ள திட்​ட​மிட்​டுள்​ளோம். அதற்​கான பணி​கள் விரை​வில் தொடங்​கப்​ப​டும் என்​றார்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக