திங்கள், ஜூன் 27, 2011

நாடார் வரலாறு 2


இந்த கட்டுரை விக்கிப்பீடியா,தேவியர் இல்லம்,கொடுக்கி,மற்றும் பல இணைய தளங்களில் இருந்தே தொகுக்கப்பட்டது.எனவே கருத்துகள் அனைத்தும் சொந்தகருத்தல்ல என்பதையும் தொகுப்பின் முன் பதிவிலேயே தெரிவித்துக்கொள்கிறோம்.


குல வரலாறு

இவர்களின் தொடக்க வாழ்க்கை பாலைவனத்தில் வாழ்பவர்களை விட சற்று மேம்பபட்ட வாழ்க்கை என்பதாகத் தான் தொடங்கியது. இந்த வெப்ப பூமியில் வாழ்ந்து கொண்டு இந்த பனை மரங்களை நம்பியே தங்கள் வாழ்க்கையை வாழ்ந்து இன்று சமூகத்தில் ஜெயித்தும் காட்டியுள்ளனர். தென்னிந்தியாவில் சமஸ்கிருதம் ஆட்சி புரிய தொடங்கிய போது வாழ்ந்து கொண்டிருந்த ஒவ்வொரு மன்னர்களும் தங்களின் குலப்பெருமையை மேம்படுத்திக் காட்ட ஒவ்வொருவிதமான புரூடா கதைகளை எடுத்துவிடத் தொடங்கினர். இதன் காரணமாகவே பலருடைய பரம்பரை புண்ணாக்கு கதைகள் இன்று வரைக்கும் நம் மனதில் ஊறிக் கொண்டிருக்கிறது. இதைப்போலவே நாடர்களின் தொடக்க பாரம்பரிய கதைகளிலும் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார்கள்.

ஏழு தேவகன்னிகைகள் பூமியில் வந்து குளித்துக் கொண்டிருக்கும் போது இந்திரன் ஒளிந்து இருந்து பார்த்துக் கொண்டிருந்தார். இறுதியில் "எல்லாமே" சுபமங்களமாக முடிய ஏழு ஆண் குழந்தைகள் உருவானது. இந்த குழந்தைகளை பூமியில் விட்டு விட்டு கன்னிகையர்கள் தேவலோகத்திற்கு சென்றுவிட பெண் தெய்வமான பத்ரகாளி இந்த குழந்தையை வளர்த்து வந்தாள். மதுரை நகரில் வைகைநதி பெருக்கெடுத்து ஓட பாண்டிய மன்னர் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒரு நாள் வந்து கூடையில் மண் சுமந்து வர வேண்டும் என்று உத்திரவிட ஏழு பயபுள்ளைங்களும் "நாங்கள் ஆளப் பிறந்தவர்கள். கூடை சுமக்கமாட்டோம்" என்று எதிர்த்து நின்றனர். மன்னர் கோபமடைந்து ஏழு பேர்களையும் தலைமட்டும் மண்ணுக்கு வெளியே தெரியும்படி புதைத்து யானையை விட்டு தலையை இடறச் செய்தார். யானை கால் கொண்டு எத்தித்தள்ள முதலாவரின் தலை உருண்ட போது விடாதும் கோஷம் போட்டுக் கொண்டே நகர்ந்தது. இரண்டாவது தலையும் அதே போல் பேச பேசியதைக் கண்ட மன்னன் மற்ற ஐந்து இளைஞர்களை விடுவித்து மரியாதை செய்தான், இந்த ஐந்தில் தொடங்கியது தான் நாடார் இனம் என்று கதை திரைக்கதை வசனம் ஒன்று சரித்திரங்களில் இருக்கிறது

பெயர் மாற்றம்

நாடான் (நாடார்) என்னும் சொல் நாடாள்வார் என்னும் பொருளுடைத்தது. ஆங்கிலேயர் காலத்தில் எடுக்கப்பட்ட மக்கள் தொகைக் கணக்கிலும், ஆங்கிலேயரின் பிற ஆவணங்களிலும் சான்றோர் சமுதாயத்தினர் சாணார் (Shanar/Chanar) என்று குறிக்கப்பட்டுள்ளனர். சாணார் என்ற வழக்கு இழிவாகக் கருதப்பட்டதால் நாடார் என்ற பட்டத்தையே சாதிப் பட்டமாகவும் சாதிப் பெயராகவும் இச்சாதியினரின் அனைத்துப் பிரிவினரும் பயன்படுத்தத் தொடங்கினர். சான்றோர் சாதியில் பின்வரும் ஐந்து உட்பிரிவுகள் உள்ளன: 1. நாடாள்வான், நாடான் என்ற பட்டங்களுக்குரிய நிலைமைக்காரர், 2. முக்கந்தர் அல்லது முக்கந்த நாடார், 3. சிறுகுடிச் சாணார் அல்லது நட்டாத்திகள், (4) பனையேறிச் சாணார், (5) மேனாட்டார், கள்ளச் சாணார், சேதிராயர், புழுக்கை ஆகிய பெயர்களைக் கொண்ட சேர்வைக்காரர். [2] ஆனால் இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து (1910) இச்சமுதாயத்தின் கீழ்மட்டப் பிரிவினர் இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புத் துறைக்கு மனுக் கொடுத்து, தங்கள் பெயரை நாடார் என மாற்றிக் கொண்டனர். ஆயினும், 2001இல் எடுக்கப்பட்ட தமிழ் நாட்டு மக்கள் தொகைப் பட்டியலில் எண் 74இன் கீழ் நாடார், சாணார், கிராமணி என்னும் மூன்று பெயர்கள் இணைத்தே காட்டப்பட்டு, பிற்படுத்தப்பட்டோர் என உள்ளனர். மேலும், தமிழ் நாடு அரசு வெளியிட்ட பிற்படுத்தப்பட்டோர் பட்டியலிலும் அவ்வாறே உள்ளது. [3]

இலங்கைக் குடியேற்றம்:

ஆனால் அங்கு தமிழர்கள் குடியேறத் தொடங்கிய காலத்தில் இலங்கைத் தீவில் வேட்டுவர் மக்கள் அரசு ஏதுமின்றி ( PRIMITIVE) வாழ்ந்து வந்தார்கள். பெரும்பாலும் இலங்கைத் தீவினை பாண்டியத் தேசத்தின் நிழலில் இருந்து வந்துள்ளது. இலங்கையின் வடக்குக் கரைப் பகுதிகள் தவிரே ஏனையப் பகுதிகள் மிகுந்தக் காடுகளாகவும், வேடுவர் உட்பட காட்டு மிராண்டிகள் வாழ்ந்தும் வந்திருக்கக் கூடும். ஆகவே பாண்டிய நாட்டின் தாமிரபரணி நதியின் எதிரே இருந்த இன்றைய புத்தளம் பகுதியில் குடியேறியப் பாண்டி நாட்டு பரதவர்கள் தாமிரபரணி என்னும் சிறுக் குடியேற்றத்தை அமைத்து குடியேறினார்கள். இலங்கையின் வடமேற்குப் பகுதியே தமிழர்கள் குடியேறிய முதல் பகுதியாக இருந்திருக்கக் கூடும்.

தாமிரபரணி அரசு:

தாமிரபரணி குடியேற்றம் காலப்போக்கில் கொஞ்சம் கொஞ்சமாய் பெரிதாக மாறி தாமிரபரணி என்னும் சிற்றரசாக மாறி இருக்க வேண்டும். அந்த சிற்றரசு பாண்டியப் பேரரசின் கீழ் இருந்து வந்திருக்க வேண்டும். இந்தக் குடியேற்றம் விரிவடைந்து செல்லும் போது ஏற்கனவே வாழ்ந்து வந்த வேட்டுவர்களுக்கும், தமிழர்களுக்கும் பிரச்சனைகள் வந்திருக்க வேண்டும். இந்த குடியேற்றத்தை அண்மைக் காலங்களில் ஆஸ்திரேலியாவில் குடியேறிய வெள்ளை குடியேற்றங்களுக்கு ஒப்பானவையாக இருந்திருக்க வேண்டும். தாமிரபரணி குடியேற்றத்தின் சிற்றரசுகளும், மக்களும் தமிழகத்தில் இருந்து சென்றிருக்க வேண்டும். தாமிரபரணிக்கும் பாண்டிய நாட்டுக்குமான தொடர்பினை மகாவம்சமே உறுதி செய்கின்றது.

ஆரம்பக் கால சிங்கள் மன்னர்களின் பெயர்கள் அனைத்துமே பாண்டு என்ற பெயரினைத் தாங்கி வருதலையும், விஜயன் பாண்டியன் நாட்டு இளவரசியை மணந்தத்தாக கூறும் கதைகளே இவற்றை உறுதி செய்கின்றன. அதே போல நாடார் இன மக்கள் இன்றளவும் ஈழவர் என கேரளத்தில் அழைக்கப்படுவதும். ஈழவரின் குலப் புராணத்தில் நாடார் மன்னனான நரசிம்மன் அல்லி என்னும் பாண்டிய இராணியோடு இலங்கைக்கு குடியேறியதாகவும், அவர்களுக்கு குழந்தை இல்லாததால் தமிழகம் திரும்பியதாகவும், பின்னர் அல்லியின் தம்பி முறையிலானவன் இலங்கை சென்று நாடாண்டதாகவும் கூறப்படும் கதையும் மகாவம்சத்தின் விஜயன் கதையும் ஒன்றே போல் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. தாமிரபரணியை கிரேக்க அறிஞர்கள் பண்டையக் காலத்தில் தாப்ரோபனே என அழைத்ததும் குறிப்பிடத்தக்கது.

தொழில்கள்

நாடார் சமூகத்தினருள் தென்மாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்கும் வடமாவட்டங்களைச் சார்ந்தவர்களுக்குமிடையே பழக்க வழக்கங்கள் மாறுபட்டுள்ளன. சிலர் விவசாயம், கட்டிடத்தொழில் செய்தனர். சிலருக்குச் சொந்த நிலம் இருந்தது. ஆனால் பலர் பனையேற்றுத் தொழில் செய்தனர். அவர்கள் பனை மரங்களிலிருந்து பதனீர், கள் இறக்குதல் மற்றும் அவைகளை விற்பனை செய்தல் போன்றவைகளுடன் பனை மரங்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பல்வேறு பொருட்களை விற்பனை செய்யும் தொழிலைச் செய்து வந்தனர். இன்று நாடார் சமூகத்தினர் தமிழகத்திலும் அதற்கு வெளியிலும் அனைத்து வகையான பொருட்களையும் விற்பனை செய்யும் வணிகர்களாக உள்ளனர். சிலர் நிலக்கிழார்களாகவும் வேறு சிலர் தொழிலதிபர்களாகவும் உள்ளனர். பிற சாதியினரைப் போலவே நாடார்களும் கல்வித்துறை, தொழில்நுட்பத்துறை, மருத்துவத்துறை, தகவல்துறை போன்ற பல தொழில்களில் ஈடுபட்டு, சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர்.

சமுதாயத்தினர் அன்றைய நிலை

தென்மாவட்டங்களில், குறிப்பாக முன்னளைய திருவிதாங்கூர் (Travancore) நாட்டின் பகுதியாக இருந்த இன்றைய கன்னியாகுமரி">கன்னியாகுமரி மாவட்டத்தில் நாடாருக்கு எதிரான சாதிக் கொடுமை தீவிரமாக இருந்தது. அது தீண்டாமையின் உருவம்தான். உதாரணமாக, உயர்சாதியினரிடமிருந்து 36 அடிதூரம் விலகி நின்றுதான் அவர்கள் பேசவேண்டும்; அவர்கள் குடை எடுத்துச் செல்லக்கூடாது; செருப்புப் போடக் கூடாது; தங்க ஆபரணங்கள் அணியக்கூடாது; மாடி வைத்து வீடு கட்டக் கூடாது; பசுக்களை வளர்க்கலாம்; ஆனால் அதிலிருந்து பால் கறக்க அனுமதி இல்லை. அவர்களின் பெண்கள் தண்ணீர்க் குடங்களை இடுப்பில் வைத்துக் கொண்டு செல்லக்கூடாது. ஆண்களும் பெண்களும் இடுப்புக்கு மேலே மேலாடை அணிந்து கொள்ளக் கூடாது. எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்திடமும் உயர்சாதியினரிடமும் சம்பளம் வாங்காமலே அவர்களுக்கு உழைக்க வேண்டும்.

அரசு அனுமதியோடு மேற்கூறிய கொடுமைகள் 1850கள் வரை தொடர்ந்தன. [4] இத்தகைய அடக்குமுறைகள் தமிழ்நாட்டின் தென் மாவட்டங்களில் (அப்போதைய திருவாங்கூர் சமஸ்தானத்தின் எல்லைப் பகுதிகளிலும் அதை ஒட்டியிருந்த பகுதிகளிலும்) இருந்து வந்தன. இதில் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் நாடார் சமுதாயத்தினரும், கேரளாவில் ஈழவர்கள் என்று அழைக்கப்படும் தமிழக இல்லத்துப்பிள்ளைமார்">இல்லத்துப்பிள்ளைமார் சமுதாயத்தினரும்தான். இந்தியக் குடிமக்கள் அனைவரும் சம நிலையினரே என சட்டத்தில் இருந்தாலும் நம் நாட்டின் எல்லாப் பகுதிகளிலும் சமத்துவம் பிறக்கவில்லைதான். ஆனால் தீண்டாமைக்கு எதிரான போராட்டம் தொடர்கிறது.

சமுதாயத்தினர் போராட்ட வரலாறு

இன்றைய கேரளா அன்று திருவிதாங்கூர் சமஸ்தானப் பகுதியாக இருந்தது. அங்கு தாழ்த்தப்பட்டவர்களுக்கும், நாடார் போன்ற சில சமூகத்தினருக்கும் உயர்சாதியினருக்கென்று ஒதுக்கப்பட்ட கோயில்களுக்குள் சென்று கடவுளை வணங்கும் உரிமை மறுக்கப்பட்டது. இந்த அடக்கு முறையைக் கண்டு மனம் வெறுத்த இச்சமூகத்தினர் சிலர் ஆதிக்க சாதிகளின் தாக்குதலுக்கு அஞ்சி கிறித்தவம்">கிறிஸ்துவ மதத்திற்கு மாறினார்கள். இதற்கும் இரு நூற்றாண்டுகளுக்கு முன்னரே நாடார் இன மக்கள் கிறித்தவ சமயத்தைத் தழுவியிருந்தார்கள். உதாரணமாக, 1680இல் திருநெல்வேலி மாவட்ட ஊராகிய வடக்கன்குளத்தில் கிறித்தவ நாடார் இருந்தனர். அவர்கள் கத்தோலிக்க கிறித்தவர்கள். 1685இல் அவர்களுக்கென்று ஒரு கோவில் கட்டப்பட்டது. 1701இல் அங்கு சுமார் 4000 கிறித்தவர் இருந்தனர்.

திருவிதாங்கூர் பகுதியில் நாடார் மக்கள் நடுவே புராட்டஸ்டாண்டு சபையினர் பணிசெய்தனர். 1780இல் பலர் கிறித்தவர் ஆயினர். ரிங்கல்டவுபே இன்னமும் எழுதப்படவில்லை)">Ringeltaube என்னும் பெல்ஜிய நாட்டு போதகர் திருவிதாங்கூர் பகுதியில் அமைந்த மயிலாடி என்னும் ஊரில் நாடார் கிறித்தவப் பிள்ளைகளுக்கென்று முதல் பள்ளிக்கூடத்தை 1806இல் நிறுவினார். அதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் ஸ்காட் கிறித்தவக் கல்லூரி தொடங்கப்பட்டது. 1819இல் பெண்களுக்கான முதல் பள்ளிக்கூடத்தைக் கிறித்தவ போதகர்கள் நாகர்கோவிலில் தொடங்கினார்கள். நாடார் சமுதாய மக்கள் தீண்டாமையை எதிர்த்துப் போராடினர். ஒரு சமூகப் புரட்சியே வெடித்தது.

நாடார் சமுதாயத்தைச் சார்ந்த பெண்கள் தங்கள் மார்பகத்தை மறைக்க மேலாடை அணியக் கூடாது என்ற கொடிய பழக்கம் நிலவிய காலம் அது. நாயர் போன்ற சூத்திர சாதியினருக்கும் கீழே, ஆனால் தீண்டத்தகாதவர்களுக்கு சிறிது மேலே என்னும் சமூக நிலை அது. தாங்கள் எவ்வாறு உடையணிய வேண்டும் என்று சட்டம் விதிக்க யாருக்கும் உரிமையில்லை என்றுகூறி, அநீதியான அச்சட்டத்தை மீறினார்கள் நாடார் சமுதாயப் பெண்கள். இதனால் எரிச்சலுக்கும் கோபத்திற்கும் ஆளான உயர் வகுப்பினர் சந்தைகளுக்கு வந்த நாடார் பெண்களின் ஆடையைக் கிழித்து எறிந்தார்கள். திருவிழாவிற்கு வந்த பெண்களின் மேலாடைகளை அறுத்து எறிந்தார்கள். இடுப்புக்கு மேல் ஆடையில்லாமல் மற்ற ஆண்கள் முன் தாங்கள் நிற்கும் நிலையைக் கண்டு நாடார் பெண்கள் கூனிக் குறுகிப் போனார்கள். எதிர்த்த நாடார் சமூகத்து ஆண்கள் சித்ரவதை மற்றும் கொலை போன்ற இன்னல்களுக்கு ஆளானார்கள். நெய்யாற்றின் கரை, இரணியல்">இரணியல், பத்மனாபபுரம்">பத்மனாபபுரம் என்று நாடார் சமூகம் வாழ்ந்த பல இடங்களில் கலகம் மூண்டது. சிலர் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில் திருவிதாங்கூர்">திருவிதாங்கூரை ஆண்ட ராணி பார்வதிபாய் (1815-1829) "நாடார் பெண்கள் மேலாடை அணிவது அறிவுக்குப் பொருத்தமற்றதாதலின் இனி அவர்கள் எதிர்காலத்தில் தங்கள் உடலின் மேல் பாகத்தை மூடிக்கொள்ளக்கூடாது" என்று பிரகடனம் செய்தார். இப்பிரகடனம் நாடார் குலமக்கள் பலத்த கோபமடையச் செய்தது. இதனால் பல இடங்களில் புதிதாக கலகம் மூண்டது. அரசு ஆணையை எதிர்த்து நாடார் சமுதாயத்தினர் போராடத் தொடங்கினர். சுமார் 50 ஆண்டுகளாகத் தொடர்ந்த இந்த சமூக நீதிப் போராட்டம் 1859 ஆம் ஆண்டில் உச்சக்கட்டத்தை எட்டியது. நெய்யாற்றின் கரை, நெய்யூர், கோட்டாறு போன்ற இடங்களில் கடும் மோதல்கள் நிகழ்ந்தன.

ஆனால் மக்கள் சக்திக்கு முன்னால் அரசு பணியவேண்டியதாயிற்று. சென்னை மாகாண கவர்னர் தலையிட்டதைத் தொடர்ந்து, திருவிதாங்கூர் மகாராஜா, நாடார் பெண்கள் மேலாடை அணியலாம் என்று 1859, ஜுலை மாதம் 26ஆம் நாள் பிரகடனம் செய்தார். ஆயினும் நாடார் பெண்கள் மேல்சாதிப் பெண்களைப்போல உடுத்தக்கூடாது எனவும் அறிவிக்கப்பட்டது. சமத்துவம் கோரி எழுந்த மக்கள் எழுச்சி சமுதாய சீர்திருத்தத்திற்கு வித்திட்டது.

பல நூற்றாண்டுகளாக அடக்கி ஒடுக்கப்பட்ட சமூக மக்கள் வீறுகொண்டு எழுந்து போராடினார்கள். வென்றார்கள். அதற்காக அவர்கள் கொடுத்த விலை எத்தனை உயிர்கள், எத்தனை இன்னல்கள், எவ்வளவு அவமானங்கள். அதனால்தான் இன்றைக்கு உலகளவில் பொருளாதாரத்திலும் சமூக அந்தஸ்திலும் மிக உயர்ந்த இடத்தை அவர்களால் பிடிக்க முடிந்தது.
இப்படி நாடார் சமூகத்தினரின் அடக்குமுறைகளை எதிர்த்த போராட்டமும் அதில் அவர்கள் வெற்றியடைந்து மீண்டு வந்ததும் இங்கு கவனிக்கத் தக்கது.


(முதல் பகுதிக்கு)
.


மூன்றாவது பகுதிக்கு


...

20 கருத்துகள்:

  1. You have no fucking idea about nadars. If you don't know don't talk. Talk about your own shitty caste!

    பதிலளிநீக்கு
  2. வில்லவர் மற்றும் பாணர்
    ____________________________________

    பாண்டிய என்பது வில்லவர் மற்றும் பாண ஆட்சியாளர்களின பட்டமாகும். இந்தியா முழுவதும் பாணர்கள் அரசாண்டனர். இந்தியாவின் பெரும்பகுதி பாண ஆட்சியாளர்களால் ஆளப்பட்டது. இந்தியா முழுவதும் பாண்பூர் எனப்படும் ஏராளமான இடங்கள் உள்ளன. இவை பண்டைய பாணர்களின் தலைநகரங்கள் ஆகும். பாணர்கள் பாணாசுரா என்றும் அழைக்கப்பட்டனர்.

    கேரளா மற்றும் தமிழ்நாட்டை ஆண்ட வில்லவரின் வடக்கு உறவினர்கள் பாணர்கள் ஆவர். கர்நாடகாவிலும் ஆந்திராவிலும் பாணர்கள் ஆண்டனர்.

    வில்லவர் குலங்கள்

    1. வில்லவர்
    2. மலையர்
    3. வானவர்

    வில்லவரின் கடலோர உறவினர்கள் மீனவர் என்று அழைக்கப்பட்டனர்

    4. மீனவர்

    பண்டைய காலங்களில் இந்த அனைத்து துணைப்பிரிவுகளிலிருந்தும் பாண்டியர்கள் தோன்றினர். அவர்கள் துணை குலங்களின் கொடியையும் பயன்படுத்தினர். உதாரணத்திற்கு

    1. வில்லவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் சாரங்கத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் ஒரு வில் மற்றும் அம்பு அடையாளமுள்ள கொடியை சுமந்தார்.

    2. மலையர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் மலையத்வஜ பாண்டியன் என்று அழைக்கப்பட்டார். அவர் மலை சின்னத்துடன் ஒரு கொடியை ஏந்தினார்.

    3. வானவர் துணைப்பிரிவைச் சேர்ந்த பாண்டியன் ஒரு வில்-அம்பு அல்லது புலி அல்லது மரம் கொடியை ஏந்திச் சென்றார்.

    4. மீனவர் குலத்தைச் சேர்ந்த பாண்டியன் ஒரு மீன் கொடியை ஏந்திச்சென்று தன்னை மீனவன் என்று அழைத்துக் கொண்டார்.

    பிற்காலத்தில் அனைத்து வில்லவர் குலங்களும் ஒன்றிணைந்து நாடாள்வார் குலங்களை உருவாக்கின. பண்டைய மீனவர் குலமும் வில்லவர் மற்றும் நாடாள்வார் குலங்களுடன் இணைந்தது.


    பிற்காலத்தில் வடக்கிலிருந்து குடிபெயர்ந்த நாகர்கள் தென் நாடுகளில் மீனவர்களாக மாறினர். அவர் வில்லவர்-மீனவர் குலங்களுடன் இனரீதியாக தொடர்புடையவர் அல்லர்.

    வில்லவர் பட்டங்கள்
    ______________________________________

    வில்லவர், நாடாள்வார், நாடார், சான்றார், சாணார், சண்ணார், சார்ந்நவர், சான்றகர், சாண்டார் பெரும்பாணர், பணிக்கர், திருப்பார்ப்பு, கவரா (காவுராயர்), இல்லம், கிரியம், கண நாடார், மாற நாடார், நட்டாத்தி, பாண்டியகுல ஷத்திரியர் போன்றவை.

    பண்டைய பாண்டிய ராஜ்யம் மூன்று ராஜ்யங்களாகப் பிரிக்கப்பட்டது.

    1. சேர வம்சம்.
    2. சோழ வம்சம்
    3. பாண்டியன் வம்சம்

    அனைத்து ராஜ்யங்களையும் வில்லவர்கள் ஆதரித்தனர்.

    முக்கியத்துவத்தின் ஒழுங்கு

    1. சேர இராச்சியம்

    வில்லவர்
    மலையர்
    வானவர்
    இயக்கர்

    2. பாண்டியன் பேரரசு

    வில்லவர்
    மீனவர்
    வானவர்
    மலையர்

    3. சோழப் பேரரசு

    வானவர்
    வில்லவர்
    மலையர்

    பாணா மற்றும் மீனா
    _____________________________________

    வட இந்தியாவில் வில்லவர் பாணா மற்றும் பில் என்று அழைக்கப்பட்டனர். மீனவர், மீனா அல்லது மத்ஸ்யா என்று அழைக்கப்பட்டனர். சிந்து சமவெளி மற்றும் கங்கை சமவெளிகளில் ஆரம்பத்தில் வசித்தவர்கள் பாணா மற்றும் மீனா குலங்கள் ஆவர்.

    பாண்டவர்களுக்கு ஒரு வருட காலம் அடைக்கலம் கொடுத்த விராட மன்னர் ஒரு மத்ஸ்யா - மீனா ஆட்சியாளர் ஆவார்.

    பாண மன்னர்களுக்கு அசுர அந்தஸ்து இருந்தபோதிலும் அவர்கள் அனைத்து சுயம்வரங்களுக்கும் அழைக்கப்பட்டனர்.

    அசாம்

    சோனித்பூரில் தலைநகருடன் அசுரா இராச்சியம் என்று அழைக்கப்பட்ட ஒரு பாண இராச்சியம் பண்டைய காலங்களில் அசாமை ஆட்சி செய்தது.

    இந்தியா முழுவதும் பாணா-மீனா மற்றும் வில்லவர்-மீனவர் இராச்சியங்கள் கி.பி .1500 வரை, நடுக்காலம், முடிவடையும் வரை இருந்தன.

    மஹாபலி

    பாணர் மற்றும் வில்லவர் மன்னர் மகாபாலியை தங்கள் மூதாதையராக கருதினர். மகாபலி பட்டத்துடன் கூடிய ஏராளமான மன்னர்கள் இந்தியாவை ஆண்டனர்.

    வில்லவர்கள் தங்கள் மூதாதையர் மகாபலியை மாவேலி என்று அழைத்தனர்.

    ஓணம் பண்டிகை

    ஓணம் பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் கேரளாவை ஆண்ட மகாபலி மன்னர் திரும்பி வரும் நாளில் கொண்டாடப்படுகிறது. மாவேலிக்கரை, மகாபலிபுரம் ஆகிய இரு இடங்களும் மகாபலியின் பெயரிடப்பட்டுள்ளன.

    பாண்டியர்களின் பட்டங்களில் ஒன்று மாவேலி. பாண்டியர்களின் எதிராளிகளாகிய பாணர்களும் மாவேலி வாணாதி ராயர் என்று அழைக்கப்பட்டனர்.

    சிநது சமவெளியில் தானவர் தைத்யர்(திதியர்)

    பண்டைய தானவ (தனு=வில்) மற்றும் தைத்ய குலங்கள் சிந்து சமவெளியிலுள்ள பாணர்களின் துணைப்பிரிவுகளாக இருந்திருக்கலாம். தைத்யரின் மன்னர் மகாபலி என்று அழைக்கப்பட்டார்.

    இந்தியாவில் முதல் அணைகள், ஏறத்தாழ நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சிந்து நதியில் பாண குலத்தினரால் கட்டப்பட்டன.

    ஹிரண்யகர்பா சடங்கு

    வில்லவர்கள் மற்றும் பாணர் இருவரும் ஹிரண்யகர்பா விழாவை நிகழ்த்தினர். ஹிரண்யகர்பா சடங்கி்ல் பாண்டிய மன்னர் ஹிரண்ய மன்னரின் தங்க வயிற்றில் இருந்து வெளிவருவதை உருவகப்படுத்தினார்.
    ஹிரண்யகசிபு மகாபலியின் மூதாதையர் ஆவார்.

    பதிலளிநீக்கு
  3. வில்லவர் மற்றும் பாணர்


    நாகர்களுக்கு எதிராக போர்
    __________________________________________

    கலித்தொகை என்ற ஒரு பண்டைய தமிழ் இலக்கியம் நாகர்களுக்கும் வில்லவர் -மீனவர்களின் ஒருங்கிணைந்த படைகளுக்கும் இடையே நடந்த ஒரு பெரிய போரை விவரிக்கிறது. அந்தப் போரில் வில்லவர்-மீனவர் தோற்கடிக்கப்பட்டு நாகர்கள் மத்திய இந்தியாவை ஆக்கிரமித்தனர்.

    நாகர்களின் தெற்கு நோக்கி இடம்பெயர்வு

    நாகர்களின் பல்வேறு குலங்கள் தென்னிந்தியா மற்றும் ஸ்ரீலங்காவுக்கு குறிப்பாக கடலோர பகுதிகளுக்கு குடிபெயர்ந்தனர்.

    1. வருணகுலத்தோர்
    2. குகன்குலத்தோர்
    3. கவுரவகுலத்தோர்
    4. பரதவர்
    5. களப்பிரர்கள்
    6. அஹிச்சத்ரம் நாகர்கள்

    இந்த நாகர்கள் வில்லவர்களின் முக்கிய எதிரிகள் ஆவர். நாகர்கள் டெல்லி சுல்தானேட், விஜயநகர நாயக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் காலனித்துவ ஆட்சியாளர்களுடன் கூடி பக்கபலமாக இருந்து வில்லவர்களை எதிர்த்தனர், இது வில்லவர் வீழ்ச்சிக்கு வழிவகுத்தது.

    கர்நாடகாவின் பாணர்களின் பகை
    _________________________________________

    பொதுவான தோற்றம் இருந்தபோதிலும் கர்நாடகாவின் பாணர்கள் வில்லவர்களுக்கு எதிரிகளாயிருந்தனர்.

    கி.பி 1120 இல் கேரளாவை துளுநாடு ஆளுப அரசு பாண்டியன் இராச்சியத்தைச் சேர்ந்த பாணப்பெருமாள் அராபியர்களின் உதவியுடன் ஆக்கிரமித்தார்.

    கி.பி 1377 இல் பலிஜா நாயக்கர்கள் தமிழ்நாட்டை ஆக்கிரமித்தனர். வில்லவரின் சேர சோழ பாண்டியன் இராச்சியங்கள் விஜயநகர சாம்ராஜ்யத்தின் பலிஜா நாயக்கர்களால் (பாணாஜிகா, ஐந்நூற்றுவர் வளஞ்சியர் என்னும் மகாபலி பாணரின் சந்ததியினர்) அழிக்கப்பட்டன.

    வில்லவர்களின் முடிவு

    1310 இல் மாலிக் கபூரின் படையெடுப்பு பாண்டிய வம்சத்தின் தோல்விக்கு வழிவகுத்தது. வில்லவர்கள் படுகொலை செய்யப்பட்டனர், மேலும் மூன்று தமிழ் ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    கர்நாடகாவின் பாண்டியன் ராஜ்யங்கள்
    __________________________________________

    கர்நாடகாவில் பல பாணப்பாண்டியன் ராஜ்யங்கள் இருந்தன

    1. ஆலுபா பாண்டியன் இராச்சியம்
    2. உச்சாங்கி பாண்டியன் இராச்சியம்
    3. சான்றாரா பாண்டியன் இராச்சியம்
    4. நூறும்பாடா பாண்டியன் இராச்சியம்.

    கர்நாடக பாண்டியர்கள் குலசேகர பட்டத்தையும் பயன்படுத்தினர். நாடாவா, நாடாவரு, நாடோர், பில்லவா, சான்றாரா பட்டங்களையும் கொண்டவர்கள்.

    ஆந்திரபிரதேச பாணர்கள்

    ஆந்திராவின் பாண ராஜ்யங்கள்

    1. பாண இராச்சியம்
    2. விஜயநகர இராச்சியம்.

    பலிஜா, வாணாதிராஜா, வாணாதிராயர், வன்னியர், கவரா, சமரகோலாகலன் என்பவை வடுக பாணர்களின் பட்டங்களாகும்.

    பாண வம்சத்தின் கொடிகள்
    _________________________________________

    முற்காலம்
    1. இரட்டை மீன்
    2. வில்-அம்பு

    பிற்காலம்
    1. காளைக்கொடி
    2. வானரக்கொடி
    3. சங்கு
    4. சக்கரம்
    5. கழுகு

    பதிலளிநீக்கு
  4. துளு படையெடுப்பு

    கி.பி 1120 இல் சேர நாடு பாணப்பெருமாள்(பானு விக்ரம குலசேகரப்பெருமாள்) என்ற துளு இளவரசர் படையெடுப்பாளரால் ஆக்கிரமிக்கப்பட்டது. ஆலுபா வம்சத்தைச் சேர்ந்த துளு மன்னர் கவி அலுபேந்திராவின் (கி.பி 1110 முதல் கி.பி 1160 வரை) சகோதரர் பாணப்பெருமாள் ஆவார். 350000 எண்ணிக்கையிலான நாயர்களின் வலுவான படையுடன் பாணப்பெருமாள் கேரளா மீது படையெடுத்தார். இது கடலோர கர்நாடகாவிலிருந்து கேரளாவுக்கு துளு-நேபாள நாயர்கள் பெருமளவில் இடம்பெயர்ந்தது ஆகும்.

    நாயர்கள் அஹிச்சத்திரத்தைச் சேர்ந்த நாகர்கள் ஆவர். நம்பூதிரிகள் பண்டைய நேபாளத்தின் தலைநகரான அஹிச்சத்திரத்திலிருந்து வந்த பிராமணர்கள் ஆவர். கடம்ப மன்னர் மயூரா வர்மா 345 கி.பி யில் அஹிச்சத்திரத்தில் இருந்து ஆரியர்களையும் நாகர்களையும் கொண்டு வந்தார்.


    துளு இளவரசர் பாணப்பெருமாள் அரபு ராணுவத்தின் ஆதரவுடன் கேரளாவைத் தாக்கினார். கண்ணூர் அருகே வளர்பட்டினத்தில் பாணப்பெருமாள் தனது தலைநகரை நிறுவினார். வில்லவர் சேர வம்சம் கொடுங்கல்லூரிலிருந்து கொல்லத்திற்கு மாறியது. பின்னர் பாணப்பெருமாள் கொடுங்கலூரை ஆக்கிரமித்து, அங்கிருந்து 36 ஆண்டுகள் 1120 கி.பி முதல் 1156 கிபி வரை ஆட்சி புரிந்தார். பின்னர் பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத்தழுவி அரேபியாவுக்குச் சென்றார். அவரது மகன் உதயவர்மன் கோலத்திரி 1156 ஆம் ஆண்டில் கோலத்திரி வம்சத்தை நிறுவினார்.

    இவ்வாறு வடக்கு கேரளா துளு-நேபாள மக்களால் ஆளப்பட்டது. கிபி 1310ல் டெல்லி சுல்தானால் பாண்டியன் வம்சம் தோற்கடிக்கப்பட்ட பின்னர், அனைத்து கேரளமும் துளு-நேபாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன. துளு வம்சத்திற்கு அரேபியர்களின் மற்றும் டெல்ஹி சுல்தானேட்.டின் ஆதரவு இருந்தது.


    கி.பி 1335 இல் மதுரை சுல்தானேட் நிறுவப்பட்டபோது கேரளா துளு சாமந்தா மற்றும் நம்பூதிரிகளுக்கு வழங்கப்பட்டது.

    கிபி 1335 ல் நான்கு மருமக்கள்வழி ராஜ்யங்கள் உருவாக்கப்பட்டன.
    அவை

    1. கண்ணூரின் கோலத்திரி வம்சம்
    2. கோழிக்கோடு சாமூதிரி வம்சம்
    3. கொச்சியின் பெரும்படப்பு ஸ்வரூபம்
    4. வேணாட்டின் ஆற்றிங்கல் ஸ்வரூபம்



    தமிழ் வில்லவர்கள் மேலும் கொல்லத்திலிருந்து திருவனந்தபுரம் மற்றும் கன்னியாகுமரிக்கு குடிபெயர்ந்தனர். கேரளாவின் வில்லவர்கள் கோட்டையடி மற்றும் சேரன்மாதேவியில் கோட்டைகளை கட்டினர். சோழர்கள் களக்காட்டில் கோட்டையை கட்டினர். பாண்டியர்கள் கல்லிடைகுறிச்சி மற்றும் அம்பாசமுத்திரத்தில் கோட்டைகளை கட்டினர். வில்லவர் குலங்களின் இந்த கோட்டைகள் 1600 வரை இருந்தன.

    துளு பிராமணர்கள் கி.பி 1335 க்குப் பிறகு தம்மை நம்பூதிரிகள் என்று அழைக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேபாள இராச்சியங்களைப் பாதுகாத்தனர். பத்தொன்பதாம் நூற்றாண்டில் ஐரோப்பிய மிஷனரிகள் மலையாளத்தில் சுமார் மூவாயிரம் நேபாள வார்த்தைகளைச் சேர்த்தனர். நாடார்கள் அடக்கப்பட்டனர். அவர்களின் மொழியாகிய மலயாண்மை மொழி அழிக்கப்பட்டது. அவர்களின் பெண்கள் தோளுக்கு மேலே துணி அணிய அனுமதிக்கப்படவில்லை. உயர்குடி பெண்கள் மட்டுமே தோள் சீலை அணிய முடியும். நாடார் பெண்கள் 1600 வரை தோள் சீலை அணிந்திருந்தனர்.

    கேரள நாடார்கள் ஒரு நில பிரபு வர்க்க மக்கள். ஆனால் பத்து ஏக்கருக்கு மேல் நிலங்களை நாடார்கள் சொந்தமாக்க முடியாத வகையில் புதிய சட்டங்கள் இயற்றப்பட்டன. கிறிஸ்தவ மிஷனரிகள் கி.பி 1807 இல் நாடார்களுக்காக ஆங்கிலப் பள்ளியைத் தொடங்கினர். தெக்கன் களரி என்னும் போர்முறையில் பயிற்சி பெற்றவர்கள். நாடார்கள் இரட்டைக்குழல் கைத்துப்பாக்கிகளை பதிநேழாம் நூற்றாண்டிலும் பயன்படுத்தினர்.

    பிரிட்டிஷ் காரர்கள் திருவாங்கூரின் பாதுகாவலர்களாக மாறிய பின்னரே, திருவிதாங்கூர் மன்னர்களுக்கு திமிர்பிடித்தது.

    1696 ஆம் ஆண்டில் பேப்பூரிலிருந்து ஒரு குறுநில மன்னரின் இரண்டு மகன்கள் பிரிட்டிஷ் பாதுகாப்பின் கீழ் திருவிதாங்கூர் அரச குடும்பத்தில் தத்தெடுக்கப்பட்டனர்.

    அனந்த பத்மநாபன் நாடார் 1729 ஆம் ஆண்டில் மார்த்தாண்டா வர்மா என்ற ஒரு ராஜாவைக் காப்பாற்றினார். அனந்த பத்மநாபன் நாடார் சுமார் முப்பது குறுப்பு மற்றும் நாயர் வீரர்களை ஒற்றைக்கு கொன்றார். ஆனால் நன்றியற்ற மார்த்தாண்ட வர்மா ராமைய்யன் என்ற பிராமண மந்திரியின் ஆலோசனைப்படி அனந்தபத்மநாபன் நாடாரை விருந்துக்கு அழைத்து கொன்றார். மார்த்தாண்ட வர்மா நாடார்களை இராணுவ சேவையில் இருந்து நீக்கிவிட்டார். தர்மராஜா என்று அழைக்கப்படும் அடுத்த மன்னர் நாடார்களை ஊழியம் என்ற அடிமை வேலை செய்ய கட்டாயப்படுத்தினார்.

    நாயர்கள் துளு- நேபாள வம்சாவளியைக் கொண்டுள்ளனர் மற்றும் இன ரீதியாக தமிழர்களுடன் தொடர்புடையவர்கள் அல்ல. அவர்களின் நேபாள தோற்றம் காரணமாக நாயர்கள் ஒரு வெள்ளை - மஞ்சள் நிறத்தைக் கொண்டுள்ளனர். மற்றும் நாயர்கள் சற்று மங்கோலிய முக அம்சங்களைக் கொண்டுள்ளனர்.

    பதிலளிநீக்கு
  5. துளு படையெடுப்பு

    பரசுராமனால்தான் கேரளாவுக்கு அழைத்து வரப்பட்டதாக நம்பூதிரிகள் கூறுகிறார்கள். அவர்கள் துளு படையெடுப்பாளரான பாணப்பெருமாளுடன் கி.பி 1120 இல் கேரளாவுக்கு வந்தனர். பரசுராமனால் கேரளா தங்களுக்கு வழங்கப்பட்டதாக நம்புதிரிகள் கூறினர். ஆனால் கேரளாவை துளு-நேபாள மக்களுக்கு அதாவது சாமந்தா, நம்பூதிரி மற்றும் நாயர் ஆகியோருக்கு கி.பி 1311 இல் மாலிக் காபூர் வழங்கினார். பாண்டிய வம்சத்தின் கீழ் உள்ள தமிழ் படைகள் மாலிக் கஃபூரால் தோற்கடிக்கப்பட்டன. அரேபியர்கள் மற்றும் டெல்லி சுல்தானேட்டின் கூட்டாளிகளான நம்பூதிரிகள் மற்றும் சாமந்தர்களுக்கு கேரளா வழங்கப்பட்டது.


    .பி 1120 இல் கேரளா மீது படையெடுத்த போது அரேபியர்கள் பாணப்பெருமாளை ஆதரித்தனர். இதைத் தொடர்ந்து பாணப்பெருமாள் இஸ்லாம் மதத்தைத் தழுவி அரேபியா சென்றார். பாணப்ப்பெருமாளின் இராணுவம் படைமலை நாயர் (கிருஷ்ணன் முன்ஜாத்) தலைமையில் இருந்தது. படைமலை நாயர் மாலத்தீவுக்குச் சென்று, இஸ்லாம் மதத்தைத் தழுவி, ஹுசைன் குவாஜா என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பல நாயர்கள் 12 ஆம் நூற்றாண்டில் இஸ்லாமிய மதத்தை ஏற்றுக்கொண்டனர். பாணப்பெருமாளின் மருமகன் தர்மடத்தின் மன்னராக இருந்த மகாபலி. மஹாபலி இஸ்லாம் மதத்தைத் தழுவி சைஃபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார். பாணப்பெருமாளின் மகன் உதயவர்மன் கோலத்திரி கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னர். வடக்கு கேரளாவில் ஒரு பெரிய குடியேற்றத்தை மேற்கொண்ட அரேபியர்கள் அவருக்கு ஆதரவளித்தனர். இவ்வாறு கி.பி 1120 இல் கடலோர கர்நாடகாவைச் சேர்ந்தவர்கள் அரேபியர்களுடன் கூட்டணி வைத்து அதன் மூலம் வடக்கு கேரளாவை கைப்பற்றினார்

    .
    1156 முதல் 1314 வரை துளு மக்கள் காசர்கோடு, கண்ணூர், கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்கள் மீது ஆட்சி செய்தனர் . டெல்லி சுல்தானேட் இராணுவத் தலைவர் மாலிக் கபூர் பாண்டிய சாம்ராஜ்யத்தைத் தாக்கியபோது துளு கோலாத்திரி வம்சம் அவருக்கு ஆதரவளித்தது. பாண்டிய வம்சத்தின் தோல்விக்குப் பிறகு துளு வம்சமும் அதன் நாயர் வீரர்களும் நம்பூதிரிகளும் தெற்கே நகர்ந்து முழு கேரளத்தையும் ஆக்கிரமித்தனர். கி.பி 1335 இல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்டபோது கேரளாவில் நான்கு துலு-நேபாளி ராஜ்யங்கள் நிறுவப்பட்டன.



    இதனால் கேரளா நேபாளத்தின் அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளு சாமந்த க்ஷத்ரியர், நம்பூதிரிகள் மற்றும் நாயர்கள் ஆகியோரின் கைகளில் விழுந்தது. துளு-நேபாளி மக்கள் தங்களை சவர்ணர் என்று அழைத்தனர். கேரளாவின் பழங்குடி திராவிட மக்கள் அவர்ணர் என்று அழைக்கப்பட்டனர்.

    இதன் பின்னர் கேரளா கோயில்கள் அனைத்தும் துளு-நேப்பாள மக்களால் ஆக்கிரமிக்கப்பட்டன .. போர்த்துகீசியர்கள் வந்தபோது கொச்சி மன்னரும் அவரது நாயர் வீரர்களும் இடுப்பு துணிகளை, (கோவணம்) மட்டுமே அணிந்திருந்தனர்.

    ஆனால் ஐரோப்பியர்கள் துளு படையெடுப்பாளர்களை ஆதரிக்கத் தொடங்கினர். ஐரோப்பியர்கள் துளு-நேப்பாளி இராச்சியங்களை 450 ஆண்டுகளாக பாதுகாத்தனர். கேரளாவை வில்லவர் மக்கள் பழங்காலத்தில் இருந்து பல ஆயிரம் ஆண்டுகளாக ஆட்சி செய்திருந்தனர்.

    ஆனால் அரேபியர்கள், துருக்கியர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் வில்லவரின் எதிரிகளை ஆதரித்தனர். வில்லவர் தங்கள் நிலத்தையும் சுதந்திரத்தையும் இழந்தனர். ஐரோப்பிய அறிஞர்கள் வில்லவர்களுக்கு கேரளாவில் பூர்வீகம் இல்லை என்றும் ஸ்ரீலங்காவிலிருந்து வந்திருக்கலாம் என்றும் கருதினர். கி.பி 1120 முதல் 1947 வரை கேரளா வெளிநாட்டு காலனித்துவ ஆட்சியின் கீழ் இருந்தது. வில்லவர் மக்கள் அவர்களால் அடிமைப்படுத்தப்பட்டனர்.

    .

    பதிலளிநீக்கு
  6. VELLAI NADAR

    The Vellai Nadars were lords with the privileges to collect tax, estimate the crop yields to fix taxation, to head various committees under the Chera dynasty. They also had the right for hypergamous relationships and marriage with agricultural vommunities.

    BANAPPERUMAL INVASION

    In 1120 AD Banapperumal a Tulu prince with 350000 strong Nair army commanded by Padamala Nair and occupied central and Northern Kerala. Banapperumal ruled Kerala for 36 years. Banapperumal crowned his son Udhayavarman Kolathiri as the first ruler of Kolathiri kingdom of Kannur. After that Banapperumal left for Arabia.

    CHERA-AI KINGDOM

    Facing Tulu threat the Chera kingdom was shifted from Kodungaloor to Kollam where it merged with Ai kingdom. Until 1335 AD the Chera-Ai Kingdom was ruled by Tamil Villavar rulers who were closely related to Nadars.

    MABAR SULTANATE

    In 1335 when the Madurai Sultanate was formed a Tulu Matriarchal dynasty was founded by the two princesses sent by Kolathiri Kingdom called Attingal Rani and Kunnumel Rani who were stationed at Attingal and Kottarakkara in the Kollam district.

    TAMIL ROYAL HOUSES OF VILLAVAR CHERAI DYNASTY

    This dynasty was created was created by the merger of some Royal clans of Ay kingdom. Cherai dynasty ruled Kerala between 1102 AD to 1314 AD.

    1. Cherai dynasty of Kollam were the Villavar of Later Chera dynasty shifted to Kollam in 1102 AD

    2. Thrippapur (Ay)

    3. Chirava (Ay)


    AY DYNASTY

    Venads Royal houses belonging to Ay Kingdom which ruled until 1102 AD and then independently and as subordonates of Villavar Cherai dynasty until 1333 AD. Many clans of Ays did not join Villavar. Ay dynastys capital was Kizhaperoor in Trivandrum.


    Prior to 1102 AD Kollam was the Capital of Ay dynasty but after 1102 AD it was the capital of Villavar Cherai dynasty.

    AY ROYAL HOUSES

    1. Thrippapur

    2. Chirava

    3. Kayamkulam

    4. Karunagappalli

    6. Manalikkara

    7. Kuzhithura

    8. Eranial

    9. Kallada

    ROYAL HOUSES OF TULU DYNASTY

    After the defeat of Pandyans in 1310 AD all the Tamil dynasties came to an end except the Cherai dynasty of Kollam. Cherai dynasty ruled Kerala and Tamilnadu for three years. Ravivarma Kulasekhara of Venad was the last Tamil Tribhuvana Chakravarthy.

    But the Tulu Kolathiri of Kannur gained the upper hand and perhaps supported by the Turkish army .


    Around 1314 AD two princesses from the Kolathiri kingdom were sent to Venad. Eventually three Matriarchal Royal houses were formed in Venad. Attingal and Kunnumel Ranis were ancestresses of these families.

    1. Attingal Swaroopam

    2. Kunnumel Elayidathu Swaroopam of Kottarakara

    3. Kunnumel Peraka Thavazhy at Nedumangadu.

    பதிலளிநீக்கு
  7. VELLAI NADAR

    VEERA UDAYA MARTHANDAVARMA, VEERA PANDIYAN
    (1313 AD to 1335 AD)
    During the rule of Last Tamil Villavar Cherai ruler Veera Udaya Marthanda Varma of Cherai dynasty two Tulu princesses called Attingal Rani and Kunnumel Rani were sent to Venad to establish a Matriarchal dynasty in 1314 AD. Kunnumel Ranis son became the next king Kunnumel Aditya Varma in 1335 AD.

    ATTINGAL RANI (1314 AD)

    With the Attingal rani Nair army came with them. Tulu-Nepalese dynasty thus established followed Matriarchy unlike the earlier Tamil Villavar dynasty. After a king his sons cant become kings and had only Sudra status. The sons born of Kings sister with a Nambuthiri could only can become king. As Nambuthiris are migrants from Ahichatra, Nepal a Nepalese culture and language was promoted. They wrote with Tulu, Tigalari script. The prevalence of Nepalese words in Modern Malayalam is the result of Tulu-Nepalese rule.

    Early Tulu rulers had Ay title (Sambandham with Ays).

    MATRIARCHAL TULU-AI DYNASTY OF KIZHAPEROOR

    The first to join the Tulu dynasty of Attingal Ranis and adopt Matriarchy is the Kizhaperoor, Trivandrum based Ay dynasty. A son born to Attingal Rani through Sambandam with a Ai prince can claim Ay lineage. But sibling could have different fathers and different dynasties. depending whether it was the result of Sambandam with a Nambuthiri or Ay prince. Since two Attingal Ranis were there each can have Sambandham with rival dynasties also.


    KIZHAPERUR TULU-AY DYNASTY


    First Tulu Matriarchal ruler of Venad was Kunnumel Aditya Varma Tiruvadi.

    _________________________________________

    TULU-AY DYNASTY

    KUNNUMEL ADITYA VARMA TIRUVADI
    (குன்னுமேல் ஆதித்ய வர்மா திருவடி)
    (1333 AD to 1335 AD)

    He used the title of Ay kings, Thiruvadi. Son of Kunnumel rani

    Capital Kilapperur, Trivandrum.
    _________________________________________

    TULU-AY DYNASTY
    VIRA RAMA UDAYA MARTHANDA VARMA THIRUVADI
    (வீர இராம உதய மார்த்தாண்ட வர்மா திருவடி).
    (1335 AD to 1342 AD).
    Son of Attingal rani.

    Capital Kilapperur, Trivandrum.

    Thiruvadi is a title of Ay kings.
    _______________________________ ________________

    TULU-AY DYNASTY
    KUNNUMEL VIRA KERALA VARMA TIRUVADI
    (குன்னுமேல் வீர கேரள வர்மா திருவடி)
    (1342 AD to 1350 AD)
    Son of Kunnumel rani.

    Capital Kilapperur, Trivandrum.

    _______________________________ ________________

    TULU DYNASTY(1350 AD)

    After 1350 AD the Kollam Tulu kings did not use the Thiruvadi title ending their connections to AY Dynasty.

    _________________________________________

    TULU DYNASTY

    IRAVI IRAVI VARMA SANGRAMADHEERAN
    (1350 AD to 1376 AD)
    Built a palace at Kottar. Thuluckan Pada attacked Thovala.

    Capital Kilapperur, Trivandrum.

    _________________________________________

    TULU DYNASTY
    ADITYA VARMA SARVANGANATHAN
    (1376 AD to 1383 AD)
    Inscriptions Vadassery Thiruvattar. Joined hands with Vikrama Pandiyan and defeated Thuluckanpada.

    Capital Kilapperur, Trivandrum. Above two kings dont have any Tamil titles. Possibly sons of Nambuthiris.


    DEFEAT OF PANDYAS

    Pandyas of Tamil Nadu had been defeated and displaced by the Vijayanagara army in 1377 AD thereby weakening the position of Villavars of Kerala.

    The first Vellai Nadar inscription (1380 AD) Kilapperur and Ambasamudram was during his rule.

    பதிலளிநீக்கு
  8. VELLAI NADAR
    _________________________________________

    VILLAVAR MIGRATION TO SOUTH

    Following the Pandyan defeat a Pandyan clan accepted the Suzernity of Vijayanagara Naickers and started ruling from Tenkasi. Other Chola and Pandyan dynasties moved to south.

    LAST VILLAVAR KINGDOMS

    The Chera, Chola and Pandiyan kingdoms had been reduced to petty chieftainships situated at the border of Venad. The Tenkasi Pandiyans had accepted the suzernity of Vijayanagara. The Pandiyans who were then concentrated in the southern districts did not accept the suzernity of Naickers migrated to Kallidaikurichi and Ambasamudram.

    The Chera Villavars split from Cherai dynasty migrated to the south. The last Chera Villavars strongholds were Kottaiyadi where they had a fort and Cheranmadevi and Thiruvithancode. A Chola family resided at Kalakkadu. East of Agasthyamala they formed a line of defence against against Naickar incursions. Tenkasi, Ambasamudram, Kallidaikurichi, Kalakkad and Kottaiyadi near Kanniyakumari.

    KOTTAIYADI

    The Villavars of Kerala established a fort at Kottaiyadi.
    The Nadar titles such as Thirupappu(Thirupappur Mootha thiruvadi)Mootha(Mootha Thiruvadi) Kana(Kanavayil Kottam) Kiriyam(Landed aristocracy)Kavara(Kavaraya) might be Chera-AI titles.

    When a Venad king called Ramavarma possibly from Tulu-Ay dynasty asked for a princess from this dynasty in marriage they refused. This gave rise to the old saying 'Nadalum Ramavanmanukkum Nadalvar kulathil Penn Kodom'.

    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    Most likely it is Rama Varma (1609 AD to 1610 AD) who was a Ai prince of Iranial who got adopted into the Kuzhithura branch. As the Tulu-Ai dynasty which ruled from Kalkulam became more powerful by the arrival of more Nairs from North, Kottaiyadi was erased to ground after 1610 AD.

    CHERANMADEVI

    At Cheranmadevi the last Villavar aristocracy built a fort after their fall at 1333 AD at Kollam. Cheranmadevi was the capital of Tulu-Cherai dynasty in the forurteenth century.

    KALAKKADU

    A Chola family built a fort at Kalakkadu. Jayasimhavamsam king Boothala Veera Marthandavarma married Cholakula Valli (சோழகுலவல்லி) a Chola princess from Kalakkadu and changed his capital to Kalakkadu.

    KALLIDAIKURICHI AND AMBASUMUDRAM

    Pandiyas who migrated to south built fortifications at Kallidaikurichi and Ambasamudram. The Chera Chola Pandya authority was confined to four forts at the southern borders of Venad in the period between 1314 to 1595 AD.

    பதிலளிநீக்கு
  9. VELLAI NADAR

    NAICKAR INVASION

    In 1377 Vijayanagara Naickars under Kumara Kambana invaded Madurai and succeeded in defeating and expelling Madurai Sultanate. Maduravijayam written by wife of Kumarakambana claimed that the purpose of freeing Pandiyas from Turuska (Turkish )rule. But what followed was elevation of Telugu Banas closely related to Balija Naickars with the Title Vanathi rayar and Vanniar were sent to exterminate Pandiyans. Vanathirayar called themselves Pandiyakulanthaka exterminator of Pandiyans.

    EIGHTEEN VANNIAR
    Eighteen Vanniar (Pandiya Vanniyar-Vanavar) chieftains were exterminated by Vijayanagar king Dēva Rāya II (1419 to 1444 A.D.) (Not to be confused with the Pallava Vanniar)

    TELUGU BANAS
    Telugu Banas from Kolar were installed on the Madura throne. Banas had the title Kulasekhara, Ponparappinan, Samara Kolahala, Mahavili Vanathi Rayar etc.

    RAMNAD VANATHIRAYAR
    Ramnad had been ruled by Kalinga Vanathirayars called Gangai Pillai Kulasekhara Vanathirayars installed by Chola invaders in the 12th century. These Kalinga Vanathirayars had subjugated Kerala upto Mavelikkara. Ramnad was called Keralasimhavalanad. Pillai Kulasekhara Vanathirayars built a Madurai Meenakshi temple at Kanjirappally.

    Sethupathys and Aryachakaravarthy kingdom were founded by related Bana Vanathyrayar of Kalinga whose flags displayed Hanuman and Bull Crest of Banas.
    After the invasion of Naickars Sethupathys became the allies of Balija Naickars.

    PALAYAM

    Telugu Banas were appointed as heads of Various Palayam as heads of Tamil castes with the title Vanniyar, Vanathirayar, Vanavarayar and Vanadiyar. These Telugu Banas Vanathirayar eventually have merged with the local Naga, Ganga and Pallava castes.

    MATRIARCHY IN KERALA

    Nairs followed Matriarchy and Polyandry. After the marriage ceremonies called Thalikettu Kalyanam the groom left the bride next day morning. The bride is free to court any man. Usually three or four men can visit a woman simultaneously.

    MATRIARCHAL VELLALAS

    Vellalas descended from Kalappalar a Kalabhra clan traditionally enemies of the Villavar. Vellalas from Chola country were planted by Cholas. Vellalas antagonistic to Nadar joined the Nairs and many families adopted the customs Matriarchy and Polyandry. Nair men can visit Vellala women in these households. The children born out of this Sambandham without marriage were called Pillais after their mothers surname. Since they practised Polyandry, Paternity could not be established.

    PILLAMAR

    These Pillais or Pillamar later joined Nairs. The head of these Vellala households were called Karanavar. Vellala Karanavavar became very powerful under the Tulu Matriarchal rulers. They became the administrators of Temples, and accountants who estimated Tax for individuals. The Vellala, and Pillamar who along with the Nairs mixed with them even threatened the Tulu-Nepalese rulers who elevated them to high status.

    NAIR-VELLALA DOMINANCE

    Installation of Tulu Matriarchal rulers in Venad led to the Pillamar-Vellala dominance in Venad. By 1400s they were threatening their own Tulu Kings of Venad.

    பதிலளிநீக்கு
  10. VELLAI NADAR

    VELLAI NADAR INSCRIPTIONS

    Then the Vellalas wanted Nadars not to disturb their women. Gradually between 1380 to 1452 Vellalas now officers of the Tulu kingdom barred Nadars from collecting Tax, heading social gatherings, marrying Tamil women especially Vellalas and Keeping Vellala women as concubines. They also barred Nadars to work as accounts, who estimated the Taxation.

    KILAPPERUR INSCRIPTION

    Vellai Nadar inscription at Kilapperurur in 1380 AD. Kilapperur was the capital of Venad kingdom. Vellalar gathered and barred Vellai Nadar from

    1. Doing government service, working as administrators

    2. Working as accountant

    3. Heading social events

    4. Marrying from Tamils

    5. Keeping mistressesAll these should not be continued as earlier.

    AMBASAMUDRAM INSCRIPTION

    In the same year in 1380 AD, in another inscription at Ambasamudram decreed that Vellai Nadar should be prohibited from marrying Vellala women or having them as Concubines. In 1406 AD Vellalas sentenced to death three Vellai Nadars including Kanakku Kolari Ayyappan(கணக்கு கோளரி அய்யப்பன்) who defied their orders.

    AMBASAMUDRAM INSCRIPTION 1416 AD

    In 1416 AD, the Vellalas who then held the positions of Karanavars, head of joint families who were executives and accountants assembled and decreed that the indulgent Vellai Nadars must be awarded capital punishment.

    KALLIDAIKURICHI AND THIRUVITHANCODE INSCRIPTIONS (1453 AD)

    In 1453 AD (Kollam era 628) Vellalas issued a decree in a Vatteluttu stone inscription at Thiruvithankode and another inscription at Kallidaikurichi.

    ENEMIES OF VILLAVAR PEOPLE

    Villavar had multiple enemies.

    1. Delhi sultanate which after the Pandyan defeat gave Kerala to Samantha (Tulu Bunts), Nambuthiris and Nairs from Ahichatra who formed Matriarchal dynasties in Kerala.

    2. Vijayanagara Naickers and their Vanathirayar Palayakkarar had divided Tamilnadu into various Palayams.

    3. Local Vellala, Pillamar and Nairs whose numbers increased by constant migration of Nairs from Kannur.

    4. Tulu-Ay Dynasty of Venad an offshoot of Alupas Pandyan kingdom of Tulunad headed by Attingal Kunnumel dynasties. In this matriarchal dynasty only Nambuthiris had the right to have Sambandham with princesses. Thus transforming it to a Nambuthiri dynasty. But this dynasty ruled from Kizhaperoor at Kollam might have been the result of Sambandam of Ay princes with Attingal ranis. These kings did not use Tamil titles.

    4. Tulu-Cherai dynasty which had been part of Cherai dynasty perhaps joined Tulu dynasty and adopted Matriarchy. This dynasty ruled from Kollam. Tulu-Cherai kings migrated from Kollam and joined Villavar of Kanniyakumari

    பதிலளிநீக்கு
  11. VELLAI NADAR

    TULU-CHERAI DYNASTY

    After 1383 AD the Villavar related Cherai dynasty of also joined the Matriarchy by Cherai princes of Kollam having sambandam with the Attingal queens.

    ALLIANCE OF VILLAVARS WITH THE TULU-CHERAI DYNASTY

    The Villavar power was limited to areas from Tuticorin to Trivandrum. Facing annihilation Villavar allied with the Tulu Ai rulers of Kollam who themselves were facing opposition from Nairs and Pillamar.

    JAYASIMHAVAMSAM,
    TULU-CHERAI DYNASTY OF NANJILNADU AND THIRUNELVELI

    Between 1383 AD 1595 various Tulu kings, with Cherai titles but suspected to have practiced Matriarchy and were sons of Attingal Rani ruled from Villavar strongholds in Kanniyakumari Tuticorin and Thirunelveli. The dynasty was called Jayasimhavamsam after Cherai King Jayasimha deva.

    They had Tamil titles and called themselves Chera, Chola and Pandya but remained a Tulu-Nepalese Matriarchal dynasty. The Tulu Chera-Ai dynasty changed their capitals to various Villavar strongholds depending on whom they married. Cheranmadevi, Kalakkadu, Kallidaikurichi, Ambasamudram and Thiruvithankode.

    The Tulu dynasty kings were living in their father in laws palaces in that period. When the Tulu-Cherai Matriarchal kings married from Cheras of Kottaiyadi and Seranmadevi and called themselves Chera.

    When the Tulu kings married from Pandiyas of Kallidaikurichi the called themselves Veera Pandiyas.
    When the Venads kings married from Cholas of Kalakkad they called themselves Veerappuli.

    The children born out of this marriage of Tulu-Cherai dynasty did not have the right to succeed to the throne as it is a Matriarchal dynasty. The sons perhaps merged with the other Villavar people. The Venad kings retained the Chera-AI titles of Kollam, Thiruppapur Mootha Thiruvadi as well as Chiravai Moothavar.

    KOLATHIRI
    Kolathiri princesses usually had Sambandham with Nambuthiris, and the princes born thus were called Thirumulpad or had sambandham with Tulu Samantha princes. But there is a possibility that the Attingal yTulu Matriarchal princesses actually had Sambandham with the Villavar chieftains of Ambasamudram, Kallidailurichi, Kalakkadu, Cheranmadevi and Kottaiyadi as well as Cherai dynasty of Kollam. In that case the Tulu matriarchal dynasty would have had Villavar blood between 1383 to 1595 AD.

    பதிலளிநீக்கு
  12. VELLAI NADAR

    SPLITTING OF TULU DYNASTY (1383)

    1. TULU-AY DYNASTY

    One dynasty at Keezhperoor Trivandrum as Capital. They did not use Tamil titles such as Thiruvadi, Chera, Chola and Pandiya. This could be a Tulu-Nepalese dynasty with Nambuthiri fathers but with connections to the Ay dynasty. They did not use Ay title Thiruvadi but ruled from Ay capital Kizhaperoor, Trivandrum.

    2. TULU- CHERAI DYNASTY
    JAYASIMHAVAMSAM.

    Jayasimhavamsam of Kollam was supported by Villavars. The Capitals were at Padmababhapuram, Cheranmadevi(Chera), Kallidaikurichi, Ambasamudram(Pandya), Kalakkadu(Chola) and Kizhaperoor(Ay) depending on the wife of the ruling king. They shifted their capital to their wives place.

    They used Villavar titles (Chera Chola Pandya). This dynasty could be a branch of Cherai Jayasimhavamsam. Jayasimhavasam was a Matriarchal Tulu-Cherai dynasty.(Other possibility is it was a Patrilineal Tamil Dynasty. The claims that Jayasimhavamsam kings were the sons of Attingal rani could be a laterday fabrication). Jayasimhavamsham kings used only Tamil titles.

    __________________________________________

    ADOPTION OF TAMIL VILLAVAR TITLES

    1. JAYASIMHAVAMSAM

    CHERA UDAYA MARTHANDA VARMA, VEERA PANDYA DEVA Kulasekharapperumal
    (சேர உதய மார்த்தாண்ட வர்மா, வீர பாண்டிய தேவா)
    (1383 AD to 1444 AD)
    Son of Attingal Rani according to Travancore records. But doubtful. He might have been a resurgent King of old Villavar dynasty.Capital: Cheran Mahadevi First Tulu king to adopt the title Kulasekharapperumal. But Tulunadu's Alupas kings also had the same title. Deva Raya II of Vijayanagara claimed to have defeated him in 1424 AD.

    VELLAI NADAR INSCRIPTIONS

    Despite his Villavar titles of the king the 1406 and 1416 Vellai Nadar inscriptions were found at Ambasamudram during his rule. It iobvious that Nair-Pillamar-Vellala group was increasingly powerful.

    பதிலளிநீக்கு
  13. VELLAI NADAR
    ________________________________

    KIZHAPPERUR TULU BRANCH

    A matriarchal Tulu dynasty existed simultaneously at Trivandrum. They did not use Tamil titles but ruled from Ay Capital Kizhaperoor.

    KIZHAPERUOOR TULU-AY DYNASTY

    VIRA RAVI VARMA
    (1383 AD to 1416 AD)

    Capital: Kilapperur, Trivandrum

    Ruled simultaneously with rival Jayasimhavamsam

    _______________________________________________

    2. JAYASIMHAVAMSAM

    VIRA RAVI VARMA
    (வீர இரவி வர்மா)
    (1444 AD to 1458 AD)

    The last Vellai Nadar Inscription at Thiruvithankode and Kallidai kurichi at 1453 AD. It Indicates the increasing power of Vellala-Pillamar-Nairs supporting the Tulu-Ai dynasty of Kizhaperoor.

    VELLAI NADAR INSCRIPTION AT KALLIDAI KURICHI
    Kollam 828.
    1453 AD.
    Language:Tamil
    Script: Vatteluttu

    1. கொல்லம் ௬௱௨௰௮ (628) ௵ (ஆண்டு) சித்த்ரை ௴(மாதம்)

    2. ௫ ௳ (5 நாள்) முன்னாள் நாட்டின கல்லு

    3. இரண்டுக்கும் படி எடுப்கொ

    4. ல்லம் ௫௱ ௫௰௫ ௵ (555 ஆண்டு) கும்பனாயறு

    5. யாச சென்றது நம்முடையநாட்

    6. டில் வெள்ளாழற்கு பிழைப்பொ

    7. பொர் சில காரியம் வெள்ளை நாடரி

    8. ல் சொதினை உள்ளிருப்பு பாசித்த

    9. லை விக்கிரம ஆதித்தன் செய்

    10. கையாலேயும் நாட்டின கல்லி

    11. ல்வாசகமும் ௫௱௯௰௧ ௵ (591 ஆண்டு) மீனனா

    12. யறு ௨௰௯(29) சென்றது நாட்டில் வெள்

    13. ளாளற்கு பிழைப்போர் சில காரியம்

    14. வெள்ளை நாடாரில் கணக்கு

    15. கோளரி அய்யப்பனும் அய்யப்ப

    16. ன் குமரனும் அண்டூர் செழியங்க

    17. னும் செய்கையாலேயும் செனமு

    18. ம் காரணப்பட்டவர்களும் காரிய

    19. செய்கின்றவர்களும் கணக் எ

    20. ழுதுகிறவர்களும் மற்றும் நாட்

    21. டில் வெள்ளாழராயுள்ளவர்களெ

    22. ல்லாருங்கூடி இருந்து கற்பித்த

    23. காரியம் பிழைத்தவர்கல் மூவரையும்

    24. கொன்று பரிகாரம் செய்யுமா

    25. றும் வெள்ளை நாடாராயுள்ளவர்கள்

    26. நம் மொடுங் கூடக் கூலிச்சேவகம்

    27. சேவிக்க இளைப்பிதென்றும் கா

    28. ரணப்படுகையும் காரியஞ்

    29. செய்கையும் கணக்கெழுது

    30. கயும் தேசங்கையாளுகையும்

    31. இளைப்பதென்றும் கைற்பித்து நா

    32. ட்டின கல்லி வாசகம் இம்மரிசா

    33. ௬௱ ௨௰௮(628)௵ சித்திரை ௴ ௰௨(12) நாட்

    34. டின கல்லில் முன்பில் வாச

    35. கத்தோடு கூடி இப்போத்தக

    36. ல் வெட்டுக்கு கூட்டின வா

    37. சகம் வெள்ளை நாடார் தமிழ

    38. ப் பாகத்த்குப் பெண் கட்ட அரி

    39. தென்றும் கையாள அரிதென்

    40. றும் பிழைத்தவர்களுக்கு

    41. அய்யப்பன் மார்த்தாண்டன் இரை

    42. மன் சந்திரக் கணக்கு.

    It indicates Vellai Nadars were from the Chera country

    பதிலளிநீக்கு
  14. VELLAI NADAR
    _______________________________________________

    3. JAYASIMHAVAMSAM
    SANKHARA SRI VIRA RAMA MARTANDA VARMA Kulasekhara Perumal
    (சங்கர ஶ்ரீ வீர ராம மார்த்தாண்ட வர்மா குலசேகரப்பெருமாள்)
    (1458 AD to 1468 AD)
    Jayasimhanad

    Capital: Kallidaikurichi

    _______________________________________________

    5. JAYASIMHAVAMSAMVIRA KODAI ADITYA VARMA (வீர கோதை ஆதித்ய வர்மா)(1468 AD to 1484 AD) Jayasimhanad

    Capital : Kallidaikurichi.

    Only Tamil kings used Kodai title.

    _______________________________________________

    6. JAYASIMHAVAMSAM
    RAVI RAVI VARMA
    (இரவி இரவி வர்மா)
    (1484 AD to 1512 AD

    Capital: Kilapperur

    1500 ADCapital : Padmanabhapuram

    _______________________________________________

    TULU AI DYNASTY

    MARTANDA VARMA, KULASEKHARA PERUMAL
    (1503 AD to 1504 AD)

    Capital Kizhaperroor, Trivandrum

    Ruled simultaneously with rival Jayasimhavamsam.

    _______________________________________________

    7. JAYASIMHAVAMSAM
    VIRA RAVI KERALA VARMA KULASEKHARA PERUMAL
    (வீர இரவி கேரள வர்மா குலசேகரப்பெருமாள்)
    (1512 to 1514 AD)

    Capital: Padmanabhapuram

    _______________________________________________

    8. JAYASIMHAVAMSAMJAYASIMHA KERALAVARMA (ஜெயசிம்ஹ கேரளவர்மா)
    (1514 AD to 1516 AD)

    Capital: Padmanabhapuram

    _______________________________________________

    9. JAYASIMHAVAMSAM

    BOOTHALA VEERA SRI VEERA UDAYAMARTHANDA VARMA
    (பூதலவீர ஶ்ரீ வீர உதயமார்த்தாண்ட வர்மா)
    (1516 AD to 1535 AD)

    Capital: Kalakkadu

    Defeated Pandiyan occupied Thirunelveli. Fought with JATILAVARMAN PARAKRAMA PANDYA KULASEKHARA, JATILAVARMAN SRI VALLABHAMARAVARMAN SUNDARA

    TITLES
    VENTRU MANKONDA BOOTHALA VEERAN
    (வென்று மண்கொண்ட பூதலவீரன்)
    PULIMARTHANDAN (புலிமார்த்தாண்டன்)

    Married Chola Princess at Kalakkadu Jetunganadu

    NADARS
    Writ to redress the grievances of NADARS between PARAII and THOVALA mountains

    Tax relief for Christian Paravar. Grant to Jain temple(Nagaraja temole) Nagercoil. Defeated by Vijayanagar generalissimo, SALAKARAJA Chinna TIRUMALAYYADEVA defeated Bhuthalaveera Tamraparni 1535 AD. Forced to surrender all the Pandya territories that he had previously won, and reduced to the position of a VASSAL of the VIJAYANAGAR EMPIRE

    பதிலளிநீக்கு
  15. VELLAI NADAR
    _______________________________________________

    10. JAYASIMHAVAMSAM

    BOOTHALA VEERA RAVI VARMA
    (பூதல வீர ரவிவர்மா)
    (1535)

    Joao Da Cruz the Nair convert met this king and asked his permission to convert Venads Paravar also.

    Capital: Kalakkadu
    _______________________________________________

    11. JAYASIMHAVAMSAMADITYA VARMAN
    (ஆதித்ய வர்மன்)
    (1535 AD to 1544 AD)
    Nephew

    Capital: Kalakkadu

    _______________________________________________

    12.JAYASIMHAVAMSAM
    VEERA KERALA VARMA
    (வீர கேரள வர்மா)
    (1544 to 1545 AD)

    Capital: Kalakkadu

    Assisted FRANCIS XAVIER to spread Christianity Viayanagaram tried to stop Conversion Invasions Pandiyan territory KAPPAM War with VIJAYANAGARAM Venad defeated.
    RAMARAYA VITTALAN built Suseendram Temple Tower FRANCIS XAVIER was mediator. Jayasimhavamsam weakened.

    _______________________________________________

    MIGRATION OF TULU-AY DYNASTY FROM KEEZHPEROOR TO KALKULAM
    _______________________________________________

    TULU-AI THIRUVITHANCODE
    MARTANDAVARMA
    (1544 AD to 1554 AD)

    Capital: Kalkulam

    The rival dynasty migrated from Keezhperoor to Kallulam. The Tulu-AI supported by Nairs and Vellalas.

    Perhaps another branch of Tulu-Ai ruling at Kilapperur, Trivandrum

    Ruled simultaneously with rival Jayasimhavamsam

    _______________________________________________

    12. JAYASIMHAVAMSAM

    RAMAVARMA
    (ராமவர்மா)
    (1545 AD to 1556 AD)

    Capital: Kalakkadu

    Peace with Vijayanagaram At 1553 Viswanatha Naicken defeated Pandyan King and came to Nanjinad borders.

    _______________________________________________

    TULU-AI THIRUVITHANCODE
    ADITYA VARMA
    (1554 AD 1575 AD)

    Capital: Kalkulam

    Ruled simultaneously with rival Jayasimhavamsam

    __________________________________________

    பதிலளிநீக்கு
  16. VELLAI NADAR

    13. JAYASIMHAVAMSAM

    UNNI KERALA VARMA
    (உண்ணி கேரள வர்மா)
    (1556 AD to 1568 AD)

    Capital : Kalakkadu

    1568 AD Vittalan of Vijayanagaram defeated by VENAD Independence from Vijayanagaram.
    Last Villavar victory over Vijayanagaram

    _______________________________________________

    14. JAYASIMHAVAMSAM
    VEERA UDAYA MARTHANDA VARMA
    (வீர உதய மார்த்தாண்டவர்மா)
    (1568 AD to 1595 AD)

    Capital : Kalakkadu
    NEPHEW of Unni Keralavarma



    _______________________________________________

    Adoptions from Kolathunadu by Tulu-Ay dynasty

    _______________________________________________

    TULU-AI THIRUVITHANCODE

    RAVI VARMA KULASEKHARA PERUMAL
    (1575 AD to 1577 AD)

    Capital : Attur

    Ruled simultaneously with rival Jayasimhavamsam.

    ________________________________

    1577 to 1578 Interregnam
    ________________________________

    TULU-AI DYNASTY

    MARTANDA VARMA
    (1578 AD to 1592 AD)

    Kuzhithurai palace

    Ruled simultaneously with rival Jayasimhavamsam.

    __________________________________________

    TULU-AI DYNASTY

    VIRA RAVI RAVI VARMA KETTAI TIRUNAL KULASEKHARA PERUMAL
    (1592 AD to 1609 AD)

    Capital: Kilapperur

    The custom of adding Birth star to Name started indicating mixture with Kolathiri Dynasty.

    __________________________________________

    END OF JAYASIMHAVAMSAM
    The Jayasimhavamsam ended in 1595 AD.
    __________________________________________

    பதிலளிநீக்கு
  17. VELLAI NADAR

    TULU-AY DYNASTY

    ADITYA VARMA
    (1607AD )

    Capital : Kuzhithura

    Writ to redress the grievances of NADARS between PARAII and THOVALA again. mountains.
    __________________________________________

    TULU-AY DYNASTY
    RAMA VARMA
    (1609 AD to 1610 AD)

    Capital: Kuzhithura

    Adopted From Iraniel into the Chiravay Swaroopam at the Kulittura Palace.
    Ramavarma might have wanted to marry a princess from Kottaiyadi. From this the old saying has its origin.

    Nadalum Ramavanmanukkum Nadalvar kulathil pennkodom.
    நாடாளும் ராமவன்மனுக்கும் நாடார்கள் குலத்தில் பெண் கொடோம்.

    __________________________________________

    TULU-AY DYNASTY

    ILAYA RAMA VARMA (1610 AD)

    Capital: Kuzhithura

    From the Manalikkara Branch of the family in Kalkulam

    __________________________________________

    TULU-AY DYNASTY

    ADITYA VARMA
    (1610 AD)

    Capital: Kuzhithura

    Adopted into the Chiravay Swaruppam by Martanda Varma, at the Kulittura Palace, in 1579.

    ______________________________________________


    VELLARAPPALLI PANDARATHIL BRAHMIN DYNASTY (1610 AD)

    Tulu-Nepalese dynasty. Vellarappalli dynasty belonged to the Brahmin families of Vellarappalli, near Kalady in the Cochin kingdom. From 1610 AD many princes and Princesses were adopted into the Venads Tulu-Ay dynasty replacing Ays completely. Originally they were known as Pandarathil family. Cochin kingdom was under the Suzernity of Portuguese. Without Portuguese military support this family could not have become the rulers of Venad.Vellarappalli dynasty king called themselves Kulasekharapperumal as well as the Ai title Thripappur Mootha Thiruvadi though they were not ethnically not related to Tamil kingdoms.

    _______________________________________________

    VELLARAPPALLI PANDARATHIL BRAHMIN DYNASTY

    POORAM TIRUNAL ATTINGAL NAMBIRATTIYAR AMMAI (1610)

    _______________________________________________ VELLARAPPALLI PANDARATHIL BRAHMIN DYNASTY

    VIRA RAVI VARMA REVATI TIRUNAL KULASEKHARA PERUMAL
    (1610 AD to 1662 AD)
    Chiravay Mutta Tiruvadi

    Capital: Kizhaperoor

    _______________________________________________

    END OF TAMIL DYNASTIES (1610 AD)

    AY, CHERAI and VILLAVAR Tamil dynasties came to an end.TULU-NEPALESE DYNASTIES became rulers.

    _______________________________________________

    DECLINE OF VILLAVARS

    The dominance of Tamil Villavar and Ay dynasty rules came to an end.

    பதிலளிநீக்கு
  18. சாந்தார நாழி

    தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் வில்லவர் குலங்கள் ஆட்சி செய்தபோது, ​​சைவக் கோயில்களின் கருவறையைச் சுற்றி சாந்தார நாழி அல்லது சாந்தார நாழிகை என்று அழைக்கப்படும் ஒரு பாதை இருந்தது, அதன் மூலம் சான்றார் மன்னர்கள் கர்பக்ரிஹத்தை சுற்றி வந்தனர்.

    சான்றார்கள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட வில்லவர் உயர்குடியினர் ஆவர். சாந்தார நாழி என்று அழைக்கப்படும் இந்த அரச பாதை சுமார் ஏழு முதல் பத்து அடி அகலம் கொண்டது மேலும் இது கருவறையைச் சுற்றியுள்ள உள் சுவருக்கும் கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் இடையில் அமைந்திருந்தது. இந்த பாதை கோவிலின் மேற்கூரையின் கீழும், கோவிலின் கோபுரத்தின் கீழும் இருந்ததால், புயல் மற்றும் கனமழையில் இருந்து பாதுகாக்கப்பட்டது. கடுமையான வானிலை நிலைகளிலும் கூட வில்லவர் வம்சங்களின் சான்றார் மன்னர்கள் அதாவது சேர, சோழ பாண்டிய மன்னர்கள் தங்களின் அரச வழித்தடத்தில் கருவறையில் உள்ள தெய்வத்தை சுற்றி வரலாம்.

    சாந்தாரா நாழியின் சுவர்கள் அற்புதமான ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன. இந்த சோழர் கால ஓவியங்கள் பல நாயக்கர் காலத்தில் பூசப்பட்டு புதிய ஓவியங்கள் வரையப்பட்டபோது அழிக்கப்பட்டன.

    தஞ்சாவூர் பெரிய கோயில் என்றழைக்கப்படும் பிரகதீஸ்வரர் கோயிலில், சாந்தார நாழியில் இருந்த சோழர் கால ஓவியங்கள் பிற்கால நாயக்கர் கால ஓவியங்களால் மறைக்கப்பட்டன. சமீபத்தில் இந்த சோழர்கால ஓவியங்களில் சில மீட்டெடுக்கப்பட்டுள்ளன.

    சாந்தார நாழியின் சுவர்களில் சிவபெருமானின் 108 நிலைகள் புடைப்புச் சிற்பங்களாக பொறிக்கப்பட்டுள்ளன. தஞ்சைப் பெரியகோயில்  சாந்தார நாழி இரண்டு தளங்களைக் கொண்டுள்ளது.

    சான்றார் பட்டத்தின் மாறுபாடுகள்

    சான்றார், சான்றோர், சான்றாரா, சாந்தார், சாந்தகர், சானார், சாணார், சாண்டார், சாந்து பாலன், சாந்தவர், சார்ந்தவர் போன்றவை வில்லவர்களின் சான்றார் பட்டத்தின் சில வேறுபாடுகளாகும்.

    வில்லவர், வானவர், மலையர் போன்ற பல்வேறு வில்லவர் துணைக்குழுக்கள் மற்றும் தொடர்புடைய மீனவர் குலங்கள் ஒன்றிணைந்தபோது சான்றார் மற்றும் நாடாள்வார் என்ற நாடார் குலங்கள் தோன்றின.

    சாந்தகன்

    கி.பி 16 ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட திருவிளையாடல் புராணத்தில் பரஞ்சோதி முனிவரால் சேர மற்றும் சோழ மன்னர்கள் சாந்தகன் குலத்தைச் சேர்ந்தவர்கள் என்று விவரிக்கப்பட்டுள்ளது.

    சாந்தகன் பட்டம் நாடார்களின் சான்றார் பட்டத்தின் மாறுபாடாகும்.

    "ஆற்றல் மிகு பிரதப சூரியன் வங்கிசத்துவன் அளவு இல் சீர்த்தி

    சாற்ற அரிய இரிபும மருத்தனன் சோழ வங்கி சாந்தகன்
    தான் வென்றி

    மாற்ற அரிய புகழ்ச் சேர வங்கி சாந்தகன் பாண்டி வங்கி
    கேசன்

    தோற்றம் உறு பரித்தேர் வங்கிச் சிரோமணி பாண்டீச் சுரன்தான் மன்னோ".

    சான்றாரா பாண்டியன் வம்சம்

    கர்கலா-பாண்டியநகரியைத் தலைநகராகக் கொண்டு ஆண்ட கர்நாடகாவின் சான்றார பாண்டிய வம்ச மன்னர்கள் தங்களை சான்றாரா பாண்டியர்கள் என்று அழைத்துக் கொண்டனர். சில கல்வெட்டுகளில் சான்றாரா பாண்டியர்கள் சாந்தார பாண்டியர், ஸாந்தா, சான்றா, சாந்தா, சாந்தாரா மற்றும் ஸான்றா என்றும் குறிப்பிடப்பட்டுள்ளனர்.

    சாந்தாரம் என்பது கோயிலின் கருவறையைச் சுற்றிலும் கோயிலின் வெளிப்புறச் சுவருக்கும் கருவறைச் சுவருக்கும் இடையே உள்ள வட்டப் பாதையாகும்.

    சேர, சோழ, பாண்டிய வம்சங்களின் வில்லவர்-சாந்தார் மன்னர்கள் மற்றும் அரச குடும்பங்கள் "சாந்தார நாழி" மூலம் கருவறையை சடங்கு முறையில் சுற்றி வந்தனர். சாந்தார நாழி கோயிலின் கூரையின் கீழ் இருந்ததால், சாந்தார் மன்னர்கள் கடுமையான வானிலையிலும் வழிபடவும், சுற்றி வரவும் முடிந்தது.

    வில்லவர்களால் ஆளப்பட்ட தமிழ்நாட்டிலும், ஹம்பியில் பாண வம்சத்தினர் என்று அழைக்கப்படும் வில்லவர்களின் வடக்கு உறவினர்களால் கட்டப்பட்ட கோயில்களிலும், பாண பலிஜா-ஐநூற்றுவர் ஆட்சி செய்த ஐஹோளேயிலும், சான்றாரா பாண்டியன் வம்சத்தால் ஆளப்பட்ட கர்காலாவிலும் சாந்தார நாழி கொண்ட கோயில்கள் தோன்றின.

    16 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகு, சான்றார்கள் சாந்தாரநாழி வழியாக தெய்வத்தை வலம் வரும் பாக்கியத்தை இழந்தது மட்டுமல்லாமல், சான்றார்கள் தங்கள் மூதாதையர்களின் கோவில்களுக்குள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டனர்.

    பதிலளிநீக்கு
  19. சாந்தார நாழி

    வில்லவர்களின் வீழ்ச்சி

    வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்து வில்லவர் குலத்தினர் சேர நாட்டை ஆண்டனர், வில்லவர்-மீனவர் குலத்தினர் பாண்டிய நாட்டை ஆண்டனர் மற்றும் வில்லவர்களின் வானவர் துணைக்குழு சோழ இராச்சியத்தை ஆண்டனர்.

    கி.பி 1120 இல் அரேபியர்களுடன் கூட்டுச் சேர்ந்த பாணப்பெருமாள் என்ற துளு இளவரசர் நேபாள நாயர்களின் படையின் உதவியுடன் கேரளாவைத் தாக்கி மலபாரை ஆக்கிரமித்தார். நாயர் படையின் தலைவர்கள் நேபாளத்தில் உள்ள அஹிச்சத்திரத்தில் இருந்து குடியேறிய துளுவ பிராமண நம்பூதிரிகள் ஆவர். கேரளாவில் குடியேற விரும்பிய அரேபியர்கள் கண்ணூரில் ஒரு துளு-நேபாளி சாமந்தா வம்சத்தை நிறுவ பாணப்பெருமாளுக்கு உதவினார்கள்.

    துளுநாட்டின் பண்ட் குலங்களான நாயரா, மேனவா, குருபா, சாமந்தா போன்றோர் கி.பி 12 ஆம் நூற்றாண்டில் வடக்கு கேரளாவை ஆக்கிரமித்தனர். அவர்கள் கேரளாவில் நாயர், மேனன், குருப் மற்றும் சாமந்த க்ஷத்திரியர் என்று அழைக்கப்பட்டனர்.

    நாயர்கள் மற்றும் நம்பூதிரிகள் போன்ற இந்த துளு-நேபாளி குலங்கள் துளு-திகளரி எழுத்து முறையை கேரளாவிற்கு கொண்டு வந்தனர் மற்றும் அவர்களின் நேபாளி-சமஸ்கிருத சொற்களஞ்சியத்தை மேற்கத்திய தமிழுடன் கலந்து நவீன மலையாளத்தை உருவாக்கினர்.

    தோற்றத்தில் நாயர்கள், சாமந்த க்ஷத்திரியர்கள் மற்றும் நம்பூதிரிகள் வெளிர் நிறத்தில் இருந்தனர், ஆனால் அவர்களின் நேபாள வம்சாவளியின் காரணமாக அவர்கள் மஞ்சள் நிற சாயையுடன் மற்றும் சற்று மங்கோலாய்ட் முக அம்சங்களுடன் இருந்தனர்.

    பாணப்பெருமாள் துளு-நேபாளி ராஜ்யங்களை நிறுவுதல்

    பாணப்பெருமாள் தனது இராணுவத் தளபதி படைமலை நாயரைக் கொன்றதைத் தொடர்ந்து அவரது நாயர் இராணுவத்தின் எதிர்ப்பை எதிர்கொண்டார். படைமலை நாயர் ராணியுடன் தகாத உறவு வைத்திருந்ததாக அவர் சந்தேகப்பட்டார். பாணப்பெருமாள் அரேபியர்களிடம் சரணடைந்தார் மற்றும் மாலத்தீவு ஆட்சியாளர் டோவெமி கலாமின்ஜாவின் ஆலோசனையின் பேரில் கி.பி 1156 இல் இஸ்லாத்தைத் தழுவினார். பாணப்பெருமாள் தனது மகன் உதயவர்மன் கோலத்திரியை கண்ணூரின் கோலத்திரி வம்சத்தின் முதல் மன்னராக முடிசூட்டினார். கோலத்திரியின் நாயர் படை நம்பூதிரிகளுக்கு மட்டுமே கீழ்ப்படிந்ததால், கோலத்திரி வம்சம் தாய்வழி வம்சாவளியை ஏற்றுக்கொண்டது. ஆண்ட மன்னனின் சகோதரி திருமணம் செய்யாமல் ஒரு நம்பூதிரியுடன் சம்பந்தம் பெற்றாள், அதனால் பிறந்த மகன் திருமுல்பாடு அல்லது நம்பியாத்ரி என்ற பட்டத்துடன் அடுத்த அரசனானான்.

    ஆற்றிங்கல் மற்றும் குன்னுமேல் அரசிகளான கோலத்திரி இளவரசிகள் கி.பி.1314 இல் வேணாட்டில் தாய்வழி வம்சத்தை நிறுவுவதற்காக வேணாட்டுக்கு அனுப்பப்பட்டனர். கி.பி 1721 இல் நிறுவப்பட்ட திருவிதாங்கூர் வம்சம் துளு-நேபாளி கோலத்திரி வம்சத்தின் ஒரு சிறிய கிளையான பேப்பூர் தட்டாரி கோவிலகத்தின் ஒரு கிளையாகும்.

    பாணப்பெருமாள் தனது மருமகன் மகாபலியை முதல் அரசனாகக் கொண்டு கண்ணூரில் அறைக்கல் ராஜவம்சத்தை நிறுவினார். மகாபலி இஸ்லாமிற்கு மாற்றப்பட்டு சைபுதீன் முகமது அலி என்ற பெயரை ஏற்றுக்கொண்டார்.

    பாணப்பெருமாளின் சகோதரி ஸ்ரீதேவிக்கு ஒரு நம்பூதிரியுடன் சம்பந்தம் மூலம் பிறந்த மகன் பொன்னானி ஏரிக்கு அருகில் உள்ள பெரும்படப்பு ராஜ்ஜியத்தின் முதல் மன்னரானார். மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு துளு-நேபாளி பெரும்படப்பு வம்சம் கொச்சிக்கு இடம்பெயர்ந்து கொச்சி ராஜ்ஜியத்தை நிறுவியது.

    கோழிக்கோட்டின் தாய்வழி சாமுத்திரி வம்சம், ஆதவநாட்டின் தரூர் ஸ்வரூபம் ஆகியவை பாணப்பெருமாளால் நிறுவப்பட்டது.

    இறுதியாக பாணப்பெருமாள் அரேபியாவிற்கு புனித யாத்திரைக்காக கப்பலில் புறப்பட்டார்.

    கி.பி.1156க்குப் பிறகு கேரளாவை ஆண்ட தாய்வழி வம்சங்கள் அனைத்தும் பாணப்பெருமாளால் நிறுவப்பட்ட துளு-நேபாளி வம்சங்கள் ஆகும்.

    பதிலளிநீக்கு
  20. சாந்தார நாழி

    கொல்லத்திற்கு வில்லவர் இடம்பெயர்வு

    துளு மற்றும் அரேபிய படையெடுப்பாளர்களின் உடனடி தாக்குதலை எதிர்பார்த்து, பிற்கால சேர வம்சத்தின் கடைசி தமிழ் வில்லவர் மன்னரான ராமவர்மா குலசேகரன் தனது தலைநகரை கொல்லத்திற்கு மாற்றி கி.பி 1102 இல் சேராய் வம்சத்தை நிறுவினார்.

    வில்லார்வெட்டம் இராச்சியம்

    வில்லவர்களின் உதியன் சேரலாதன் கிளை குட்டநாடு பகுதியை அதன் பண்டைய தலைநகரான வைக்கம் அருகே உள்ள உதயனாபுரத்தில் இருந்து ஆண்டது. சேந்தமங்கலம் அருகே உள்ள குழுமூர் மற்றொரு தலைநகராகவும் விளங்கியது. கிபி 1102 க்குப் பிறகு உதியன் சேரலாதன் வம்சத்தினர் சேந்தமங்கலத்தில் தங்கள் தலைநகரை நிறுவினர், மேலும் உதயம்பேரூர் இரண்டாவது தலைநகராக இருந்தது.

    கிபி 1339 இல் வில்லார்வெட்டம் மன்னர் நெஸ்டோரியன் சிரியன் கிறிஸ்தவத்தை ஏற்றுக்கொண்டார். கி.பி 1498 இல் போர்த்துகீசியர் வருகைக்குப் பிறகு வில்லார்வெட்டம் இராச்சியத்தின் வில்லவர் மற்றும் பணிக்கர் போர்த்துகீசியருடன் கலந்து ரோமன் கத்தோலிக்க மதத்தைத் தழுவினர்.

    தமிழ் வில்லவர் ராஜ்ஜியங்களின் முடிவு.

    கி.பி.1311ல் மாலிக் காஃபூரின் படையெடுப்பிற்குப் பிறகு கேரளா மற்றும் தமிழ்நாட்டில் சேர, சோழ, பாண்டிய அரசுகள் போன்ற அனைத்து வில்லவர் சாம்ராஜ்யங்களும் முடிவுக்கு வந்தன.

    வில்லவர்-நாடாள்வார் குலங்கள் துருக்கியப் படைகளால் வேட்டையாடப்பட்டன.

    மாலிக் காஃபூரின் தாக்குதலுக்குப் பிறகு கொல்லம் சேராய் வம்சமும் கி.பி 1333 இல் முடிவுக்கு வந்தது.

    வேணாட்டின் தாய்வழி துளு வம்சம்

    கி.பி 1314க்குப் பிறகு துளு இளவரசிகளான ஆற்றிங்கல் ராணி மற்றும் குன்னுமேல் ராணி ஆகியோர் வேணாட்டில் சக்தி வாய்ந்தவர்களாக மாறினர். வேணாட்டின் முதல் தாய்வழி துளு-நேபாளி மன்னர் குன்னுமேல் ஆதித்ய வர்மா ஆவார், அவர் கி.பி 1333 இல் வேனாட்டின் அரியணையில் ஏறினார்.

    கி.பி 1333க்குப் பிறகு, துளுநாட்டின் பாணப்பாண்டியன் ஆளுப அரசு வம்சத்தின் வேர்களைக் கொண்ட துளு-நேபாளி வம்சங்கள் அரபு மற்றும் துருக்கியர் உதவியுடன் கேரளாவில் தாய்வழி இராச்சியங்களை நிறுவினர். இதன் பிறகு கேரளாவை துளு-நேபாளி நாக நாயர் வீரர்களின் உதவியுடன் துளு சாமந்த க்ஷத்திரிய மன்னர்களும் நம்பூதிரிகள் எனப்படும் நேபாள வேர்களைக் கொண்ட துளுவ பிராமணர்களும் ஆட்சி செய்தனர்.

    வில்லவர் தெற்குப் பகுதிக்கு இடம்பெயர்தல்

    கி.பி.1333ல் வேணாட்டை துளு ஆக்கிரமிப்பாளர்கள் ஆக்கிரமித்த பின்னர், கி.பி.1335ல் மதுரை சுல்தானகம் நிறுவப்பட்ட பின், வில்லவர்கள் தெற்கே திருவிதாங்கோடு, கோட்டையடி, சேரன்மாதேவி, கல்லிடைக்குறிச்சி, அம்பாசமுத்திரம் மற்றும் களக்காடு ஆகிய இடங்களுக்கு இடம்பெயர்ந்து, அங்கு கோட்டைகளை கட்டினர்.

    தமிழ்நாட்டில் வில்லவர்களை அடக்குதல்

    மதுரை மாபார் சுல்தானகத்திற்குப் பதிலாக வந்த விஜயநகர நாயக்கர்கள் கி.பி 1377 இல் தமிழகத்தை ஆக்கிரமித்தனர். வாணாதிராயர் என்று அழைக்கப்படும் பாண தலைவர்கள் பாண்டிய குலங்களை வேட்டையாடி பாண்டிய வம்சத்தை அழித்து தங்களை "பாண்டியகுலாந்தகர்" என்று அழைத்துக் கொண்டனர். பாணர்கள் வில்லவரின் வடக்கு உறவினர்கள் ஆனால் அவர்கள் வில்லவர்களின் பரம எதிரிகளாகவும் இருந்தனர்.

    மதுரை நாயக்கர் வம்சம்

    கி.பி 1529 இல் கடைசி பாண்டிய மன்னன் சந்திரசேகர பாண்டியனைக் கொன்ற பிறகு, மதுரை நாயக்கர் வம்சம் விஸ்வநாத நாயக்கரால் நிறுவப்பட்டது. இந்த காலகட்டத்திற்குப் பிறகு வில்லவர்கள் ஒதுக்கி வைக்கப்பட்டு சட்ட விரோதிகளாக அறிவிக்கப்பட்டனர். தம் பாண்டிய முன்னோர்களால் கட்டப்பட்ட மதுரை மீனாட்சி கோவிலுக்குள் வில்லவர்கள் நுழைய அனுமதிக்கப்படவில்லை. நாயக்கர்களால் நிறுவப்பட்ட 72 பாளையங்களின் பாளையக்காரராக பல வாணாதிராயர்கள் நியமிக்கப்பட்டனர்.

    கி.பி 1600 இல் ராமநாட்டின் சேதுபதியாக கலிங்க வாணாதிராயர் ஒருவர் நிறுவப்பட்டார். சேதுபதிகள் சாணார்-நாடார் குலங்களை ராமநாடு பகுதியில் உள்ள கோவில்களுக்குள் நுழைய விடாமல் தடுத்தனர்.

    பதிலளிநீக்கு