புதன், நவம்பர் 20, 2013

நகைசுவைக்காக மட்டும்

நகைசுவைக்காக மட்டும்

கடவுளை மனிதன் கேட்டான்

"பொண்ணுங்க
எல்லாம் நல்லா இருக்காங்க. ஆனா
பெண்டாட்டிகள் மட்டும் ஏன் இப்படி கொடுமைப்
படுத்துறாங்க?"

கடவுள் சொன்னார், 

"நான்
பொண்ணுங்களை மட்டுதான் படைத்தேன். அவங்களைக்
கட்டிக்கிட்டுப்
பெண்டாட்டியா ஆக்கிக்கிட்டது ஆம்பளைகளான
நீங்கதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக